Nithu sikiram hero army la vanthu aikiyam agiduதளிர் அவ மனசு சொல்றத கூட கேட்காம பிரண்ட்ஸ நம்புனா ஆன நீங்கஅவளுக்கு அந்த இடத்துல அவ மனசு எப்படி இருந்து இருக்கும் இப்ப மன்னிப்பு கேட்டா என்ன யூஸ் தங்கச்சி மாதிரி தான்ன்னு சொன்னியே டா டேய் அஜய் உன் தங்கச்சிய இப்படி உன் சுயநலத்திற்காக விட்டு போய் இருப்பியாடா.... இப்ப தளிர்க்கு எவ்ளோ பெரிய சிக்கல்ல மாட்டிகிட்டா இதுல இருந்து எப்படி மீண்டு வந்து அவ அவளோட வாழ்க்கைய எப்ப வாழுவா...தளிர் ஏன் இப்படி அழுத்தமா இருக்க செம்ம காண்டு ஆகுது.... டேய் ராகவா ஏன்டா தளிர இங்க கூட்டிட்டு வந்த அந்த சைக்கோ கண்டிப்பா வாட்ச் பண்ணி இருப்பான்.
நித்து சிஸ் வை? வை? வை? ப்பா.தளிர் அவ மனசு சொல்றத கூட கேட்காம பிரண்ட்ஸ நம்புனா ஆன நீங்கஅவளுக்கு அந்த இடத்துல அவ மனசு எப்படி இருந்து இருக்கும் இப்ப மன்னிப்பு கேட்டா என்ன யூஸ் தங்கச்சி மாதிரி தான்ன்னு சொன்னியே டா டேய் அஜய் உன் தங்கச்சிய இப்படி உன் சுயநலத்திற்காக விட்டு போய் இருப்பியாடா.... இப்ப தளிர்க்கு எவ்ளோ பெரிய சிக்கல்ல மாட்டிகிட்டா இதுல இருந்து எப்படி மீண்டு வந்து அவ அவளோட வாழ்க்கைய எப்ப வாழுவா...தளிர் ஏன் இப்படி அழுத்தமா இருக்க செம்ம காண்டு ஆகுது.... டேய் ராகவா ஏன்டா தளிர இங்க கூட்டிட்டு வந்த அந்த சைக்கோ கண்டிப்பா வாட்ச் பண்ணி இருப்பான்.
unga aalu sarathai kolla mudivu panitanu kathai kattivitu thapika pakaringala goyyaa ilai vara kovathukuஅருமையான பதிவுங்கோ
ஜூப்பர் டூப்பர்.
கூடி வர்ற நேரத்துல கொளவிகூட்டை கலைச்ச மாதிரி பண்ணறாளே தளிரு.
உண்மையாலுமே புரிஞ்சு பேசறாளா இல்லை தளிர் பேச்சுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கா?
அஜய் லேகா உங்களை ஆபத்தான சமயத்துல எதிர் பாத்து கிட்டே இருந்திருப்பா போல. கடைசி வரைக்கும் வராம கழுத்தை அறுத்த மாதிரி ஆக்கிட்டீங்களே டா.
அந்த சரத்தை கொலை பண்ணற முடிவுக்கு போயிட்டாளா? அதனாலதான் எல்லாரையும் உதய், வைஷூ, வேலைன்னு உதறித் தள்ளறாளோ??![]()
யோவ் பூக்குட்டி பாதிக்கப்பட்டது அதுவும் வாழவேகூடாதுன்னு முடிவு பண்ணி சாவு முனை வரைக்கும் போனது என்றாளு தான்.unga aalu sarathai kolla mudivu panitanu kathai kattivitu thapika pakaringala goyyaa ilai vara kovathukuneenga yar nu kettu thalaivan uyirai eduthutu iruka thatti ketkama muttu kudukurenga
@Narmadha mf machi thalaivan nilamai therinja un kannu sariyagathu nee nallaagitu vada ivangalu thovaikkalam
View attachment 9160
kolai panitu jailuku poyita en thaliavanuku epadi da kalyanam nadakum... thalivan pasangalukaga school open panra en kanva epadi niraiverumயோவ் பூக்குட்டி பாதிக்கப்பட்டது அதுவும் வாழவேகூடாதுன்னு முடிவு பண்ணி சாவு முனை வரைக்கும் போனது என்றாளு தான்.
அதனால அந்த நாதாரி நாயை கொத்தருவாளை வச்சு கொத்தற முடிவுக்கு என்றாளு வந்துட்டா போல.
அதான் வெளியே வந்து சரத்து கண்ணுல படற மாதிரி வந்தது.
உதய்க்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது ன்னு போராடுற தளிரோட நல்ல மனசு புரியாம தளிரைப் போயி வையறீங்களே![]()
Naanum evlo porumai kaakurathu ji....mudiyalaநித்து சிஸ் வை? வை? வை? ப்பா.
நாமெல்லாம் ஸ்டிராங்கா இருக்கோனும்.இல்லைன்னா இந்த ஈரோ ஆர்மீஸ் நம்மளை ஒரு வழியாக்கிடுவாங்க ப்பா. அதனால
Flower akka....ivanga rendu perum paada paduthuraanga...mudiyala