Hi pa ithu enga ooru Tindivanam super நீங்களும் அந்த sorrounding ah.en na molasur enga office pakkathulathann athan ketten.ஹாய் பிரண்ட்ஸ்,
வணக்கம். எல்லோருக்கும் "இனிய வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்".
இந்த நல்ல நாளில், எனது அடுத்த நாவலை ஆரம்பிப்பதில், மிகவும் மகிழ்ச்சி. முதல் நாவலுக்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்திய அனைத்து தோழமைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அதுபோலவே இந்த நாவலுக்கும் உங்களுடைய ஆதரவும் அன்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இதோ முதல் அத்தியாயத்தை பதிவிடுகிறேன். படித்துவிட்டு தங்களது கருத்துகளை பகிருங்கள். நன்றி.![]()
அத்தியாயம் 1