ஆஹா இந்தக் கறுவாக்குஞ்சும் கன்னலும் பேசிக்கிறது அனுபவப் பாடம் எடுத்த மாதிரி இருக்கு. ஏன்டா ப்பா பசுபதி கன்னல வேண்டாமுன்னு தய்யாதக்கான்னு குதிச்ச. இப்ப பத்து நாள்தான் ஆச்சு பல வருஷமா பின்னிபிணைஞ்ச மாதிரி இருக்குன்னு ஃபீலிங்கு ஆகறே. அப்பாரு செலக்ஷனை மனசுக்குள்ளாறயே மெச்சிக்கிறே பசுபதி. பானு டா போட்டு கூப்பிட ஆசைப் படறாளோன்னு வணங்காவுக்கு பீதி ஆயிருச்சு?????. டா,டி க்கு விளக்கம் பானுகிட்டயும் தண்டலுக்கிட்டயும் ஊடாடுது ஊடலாடுது. ஊசலாடுது. .???? கன்னல் சொன்னமாதிரி விமலா பிரிஞ்சு இருந்தா லைப்போட அடுத்த நிலைக்கு முன்னேற்றம் வரும்.????