Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு-வீதி-வணங்காமுடி-pre-final-2

Advertisement

உறவுகள் போற்ற வாழ்ந்து இருக்கார் தண்டல்காரரு ...செம ,நமக்கும் மனம் நெகிழ்ந்து போச்சு .....இவங்களின் வாழ்க்கையை கண்முன்னாடி பாத்தது போல் உள்ளது ?
சூப்பர் ❤️
 
நாங்களும் அறுபதாம் கல்யாணத்திர்கு
சென்று கண்குளிர பார்த்திட்டு வந்து விட்டோம்.....
மனம் முழுவதும் காதல் நிரம்பி வழியும் வணங்கா பானு வின் பந்தத்தை நினைத்து கண்களில் சிறு துளி நீர்.....
ஆனந்த கண்ணீர் ????❤️❤️❤️????
சிறந்த பதிவு... வாழ்த்துகள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ஆத்தர்..... ????
 
ரைட்டர் ஜீ ஹாப்பியா போய்கிட்டு இருக்குது எபி. கடைசில காலம் விதின்னு சொல்லி குண்டைப் போட்டுறாதீங்க. வணங்காவோட பாட்டும் பானுவோட கவிதையும் சூப்பர்.
 
சொல்லில் அடங்காத வாழ்க்கை ....
சொர்க்கத்திற்கு இணையான வாழ்க்கை..
 
Top