இது வரையில் என் கதைகளுக்கு அன்பும் ஆதரவும் அளித்தீர்கள். இனியும் அளிப்பீர்கள் என நம்புகிறேன். காற்றில் வரைந்த ஓவியம் கதை முடிவுற்றது. இனி அடுத்த கதை வரு முன் ஒரு சிறிய இடைவெளி கொடுக்கலாம் என நினைக்கிறேன். என் எழுத்துக்களிலிருந்து உங்களுக்கும் ஒரு பிரேக் கிடைக்கும். ஆகாயால் அடுத்த தொடரை தீபாவளி முடிந்து ஆரம்பிக்கலாம் என எண்ணியுள்ளேன். ஆனால் உங்கள் கருத்து தான் எனக்கு மிக முக்கியம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைத் தெரிவியுங்களேன்?