மகிழ்ச்சி டியர்
மகிழ்ச்சி டியர்
கணவன் நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப சரி.. சகோ.. நம் நாட்டில் இருக்கிற இந்த கணவன் மனைவி பந்தம் ரொம்பவே உன்னதமானது... ஒரு மஞ்சள் கயிறு அதன் மகிமைதான் அதிகம்... அதை கட்டிய கணவன் மனைவிக்குள் வரும் உன்னதமான அன்பு.. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல்.. இப்போது நிறைய விவாகரத்துகள் நிகழ்ந்தாலும் நிறைய திருமணங்கள் கடைசிவரைக்கும் ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறது..Super innum suspense appadiye iruku yara irukkum yara irukkumnu pulamba vittadhu, ammaku sothanai eli, velu in sahotharan nallavana? Tharsu udan than thangaiyai oppidum valliyin kanavar super.. nice ud sister, kalvanai vida kavalanai vida kanavan powerfull
தங்களை சுற்றி்ததான் அந்த வில்லன் இருக்கான்னு இப்போ சுந்தரும் நல்லா புரிஞ்சுக்கி்டடான்Culprit always roam around tharsu, ithellam sundari ku thusu
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. இந்த விபத்தும் ஒரு நன்மைக்கே சிஸ்.. சில உறவுகளின் உண்மையை அவர்கல் உணர்ந்து கொண்டார்கள்.. யார் பெரியவன்னு அடுத்த பதிவுல சொல்லிருவேன் சிஸ்Super Super Super maa.. Semma semma episode... Athu enna pathiram.... Avanuku தெரிய kudaathunu solraanga.... Detective arrange pannitaanga avana pathina details ஆதாரம் collect panna.... Ava kitayum avanodaya photo காமிச்சி அவன் தான் nu உறுதி paduthikitu avala romba ஜாக்ரதை ah irukka solli இருக்கான்... வள்ளி oda husband ku accident ah சுந்தர் ஒடனே kalambi vanthutaan... அவன் அப்பா அம்மா எல்லாம் என்ன மனுஷங்க.... மகன் உயிர் ah vida காசு முக்கியம் ah கடவுளே.... காப்பவன் தான் பெரியவன்.... Super Super Super pa.. Eagerly waiting for next episode
மகிழ்ச்சி டியர் அடுத்த பதிவோட வந்திட்டேன்Eagerly waiting next epi.....
ரொம்ப மகிழ்ச்சி டியர்Super epi dear
ரொம்ப மகிழ்ச்சி டியர்மிகவும் அருமையான பதிவு மகி☺☺☺??.
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. இந்த விபத்தும் ஒரு நன்மைக்கேNive sis... epadiyo valli meendum kudumpathil.....
ஹாஹாஹா சும்மாதான் நாமளும் எழுத்தாளர்ன்னு ஏதாச்சும் செய்யனும்ல அதான்..சுஜாஏன் நல்லாத்தானே போயிட்டு இருக்கு கடைசியில எதுக்கு இந்த .... ?
ஹாஹாஹா என்ன டியர் இப்படி சொல்லிட்டிக.. இந்த முறை காப்பாத்திட்டான்.. அடுத்த முறை வில்லன் முந்திட்டானேஒரு முடிவோட தான் நீங்க இருக்கீங்க. நடத்துங்க.......
தர்ஷினியை சுந்தர் காப்பாதிருவான்ன்ன்ன்ன்ன்ன்ன்