Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 21

Advertisement

priya prakash

Well-known member
Member
699





Varam Vaangi Vanthaval Naan 21 1 - Tamil Novels at TamilNovelWriters


Varam Vaangi Vanthaval Naan 21 2 - Tamil Novels at TamilNovelWriters



ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்..
 
தர்ஷினி பேபியின் அன்பு மனதை தெரிந்து கொள்ள வள்ளியின் கணவருக்கு இந்த ஆக்ஸிடெண்டா, மகேஷ் டியர்?
அது எப்படிப்பா பெற்ற மகன், அண்ணன் அடிபட்டு வலியில் துடிக்கும் பொழுது நெஞ்சில் ஈரமேயில்லாமல் வேடிக்கை பார்க்கிறாங்க?
வள்ளியின் புகுந்த வீடு ரொம்ப ரொம்ப பீத்தைகள்

அந்த டாக்குமெண்ட்டில் என்ன எழுதியிருக்குன்னு தெரியலையே

வர வர இந்த மகேஷ் டியர் நொம்பவே சச்சுபெஞ்சு வைச்சு எழுதுறாங்க
ராஜேஷ்குமார் ஸாருக்கு போட்டியா வரப் போறாங்களோ என்னவோ?
:unsure::unsure::unsure:???:love::love::love:

ஒரு வழியா கொலைகாரனை கண்டுபிடிச்சுட்டாங்க
யாரு அவன்?
பார்ட்னரின் மகன் ராம் இல்லையா?
வேற யாரோ ஒரு பெரிய குடும்பத்து
ஆளா?
பெண், பணத்துக்கு பேராசைப்பட்டு இவ்வளவு பெரிய மாபாதகத்தை செஞ்சவனை நீ சும்மா விடாதே, சுந்தர்

அந்த கொலைகாரனுக்கு வேற வேலையே இல்லையா?
விடாமல் தர்ஷினியை பாலோ பண்ணிக்கிட்டே இருக்கானே
 
Last edited:
இந்தாம்மா வள்ளி! இப்படி ஒரு அண்ணனுக்கு தங்கச்சியாப் பொறந்திட்டு நீ அழலாமாத் தாயி. கண்ணைத் தொடச்சிக்கோ, எல்லாம் உன் உடன்பிறந்தான் பாத்துக்குவான்.

தன் பண்பாலும்,அன்பாலும், நடத்தையாலும் எல்லார் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கிறாள் தர்ஷினி. இத்தனை காப்பவர்கள் இருக்கும் போது கள்ளன் பெரிசாகிப் போவானா! மகேஷ் டியர்...
 
Last edited:
Top