தர்ஷினி பேபியின் அன்பு மனதை தெரிந்து கொள்ள வள்ளியின் கணவருக்கு இந்த ஆக்ஸிடெண்டா, மகேஷ் டியர்?
அது எப்படிப்பா பெற்ற மகன், அண்ணன் அடிபட்டு வலியில் துடிக்கும் பொழுது நெஞ்சில் ஈரமேயில்லாமல் வேடிக்கை பார்க்கிறாங்க?
வள்ளியின் புகுந்த வீடு ரொம்ப ரொம்ப பீத்தைகள்
அந்த டாக்குமெண்ட்டில் என்ன எழுதியிருக்குன்னு தெரியலையே
வர வர இந்த மகேஷ் டியர் நொம்பவே சச்சுபெஞ்சு வைச்சு எழுதுறாங்க
ராஜேஷ்குமார் ஸாருக்கு போட்டியா வரப் போறாங்களோ என்னவோ?
???
ஒரு வழியா கொலைகாரனை கண்டுபிடிச்சுட்டாங்க
யாரு அவன்?
பார்ட்னரின் மகன் ராம் இல்லையா?
வேற யாரோ ஒரு பெரிய குடும்பத்து
ஆளா?
பெண், பணத்துக்கு பேராசைப்பட்டு இவ்வளவு பெரிய மாபாதகத்தை செஞ்சவனை நீ சும்மா விடாதே, சுந்தர்
அந்த கொலைகாரனுக்கு வேற வேலையே இல்லையா?
விடாமல் தர்ஷினியை பாலோ பண்ணிக்கிட்டே இருக்கானே