Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 24

Advertisement

ஆத்தா தர்ஷினி !!!! நீயும் கொஞ்சம் உஷாராயிட்ட போல.... நீ உன் பிள்ளைகள் எல்லாருக்கும் இந்த டாட்டூ தான் போட்டி போல....
ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழையாகும்
கண்ணீர் சுகமாய் இமை மீறும்
காலம் உந்தன் வரமாகும்...
சின்ன சின்ன கண்ணசைவில்
உன் அடிமையாகவா
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்காவா
லாலி லாலி நீ என் துலி துலி....
ஹாஹாஹாஹா டாட்டூதான முதல்முதலா அவன கவர்ந்திச்சு.. அதான் அவனோட கடைசி வரைக்கும்.. சூப்பர் ஸாங் டியர் வாங்க அடுத்த பதிவு போட்டுடேன்
 
மிகவும் அருமையான பதிவு மகி???சண்டை,அழுகை என ஆரம்பித்து முடியும் போது சந்தோக்ஷமா முடிந்தது.ரொம்ப நாளுக்கு பின் சஸ்பென்ஸ் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியான முடிவு.???அருமை???.
ரொம்ப மகிழ்ச்சி டியர் கதை முடிய போகுது அதான் இனி சஸ்பென்ஸ் எதுவும் இல்ல
 
Family story ah aarampichu last ah crime story level ku vanthuruchu mahi sis
Apo ram uh kettavana
Kadhai aarampikkum pothu pakka aarampicha tatoo innu vida mattikiraney mudiyala da sonamuthaaaaaa
 
Nijama sis......ud kaka nedhu mrgla irundhu wait panitu irundhe........and semma action movie patha feeling..............semmaya iruku sis story.....and sema ud
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. அடுத்த பதிவோட வந்திட்டேன்
 
Family story ah aarampichu last ah crime story level ku vanthuruchu mahi sis
Apo ram uh kettavana
Kadhai aarampikkum pothu pakka aarampicha tatoo innu vida mattikiraney mudiyala da sonamuthaaaaaa
அண்ணன் தம்பி ரெண்டு பேரும் கெட்டவன்தான் டியர்... அண்ணன் பேச்ச கேட்டு தம்பி ஆடுறான்.. கதை ஆரம்பிக்கும்போது டாட்டூ வந்திச்சுல அதான் என்ட்லயும்... மகிழ்ச்சி டியர்
 
Top