ஆறும் ஒன்பதும் அவரவர் பார்வையில் ஆறாக ஒன்பதாக அறியப் படும் செம செம. இந்த ஒரு வரியைத் தான் நான் ஒரு பெரிய அத்தியாயமா எழுதி இருக்கேன், ஹாஹா நன்றிகள் பல மாஆராதனா பக்கமும்
அவன் கொஞ்சம்
ஆராய்ந்து இருக்கலாம்
ஆராதனாவும்
அவன் பக்கம் கொஞ்சம்
அனுசரித்து இருக்கலாம்
ஆனால் இரண்டும்
அவர்களின் பார்வையில்
அடுத்த நிலைக்கு
அவர்களே தள்ளப்பட...
ஆறும் ஒன்பதும்
அவர்கள் பார்வையில்
ஆறாக ஒன்பதாக
அறியப்படும்....