naan ini pannuvenaa neenga thaan daily poduven nu solliteengale daily varala naa thaan ketpen endru koorikondu ????மூன்றாவதாய் வந்த முழுமதியே
முழுவுற் சாகப் பெருங்கடலே,
தோன்றாக் கேள்வி துளைகணைகள்
தொடுக்கும் கருத்து காண்டிபமே!
(கவிதை நல்லாருக்கா... கேட்டுட்டு அமைதியாப் போயிடனும்... ஓக்கே... அடிக்கடி வந்து அப்டேட் போடுங்கனு நொச்சு பண்ணக் கூடாது! ஆமா!)