நன்றி சித்ரா.??So glad you liked it.Such a wonderful story sis. நேற்று தான் படிக்க ஆரம்பித்தேன். உங்கள் முதல் கதை மாதிரி தெரியவில்லை. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை தொய்வு இல்லாமல் அருமை யாக இருந்தது. ராகவன் மாலினி , விகரம்- வேதா , ராஜன்- மஞ்சரி எல்லோரும் நன்கு ஜொலிக்கிறார் கள். மேன் மேலும் நிறைய கதை எழுத வாழ்த்துக்கள் கவிதா.
என்னோட அடுத்த கதை Mallika Manivannan தளத்தில் மெல்லத் திறந்தது மனது முடிச்சிருக்கேன்?
Ragavi பேர்ல . அதுவும் படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க?