Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 15

Advertisement

Thanks for the comment kavichitra, your first for this story I believe? :)
Pakka analysis (y) especially on vedha...

Neenga Vikram pathi solrathu correct... but avan amma maamiyaar pathi yosikkaama solluvaana?:unsure:
Neengala naana???I am just 17......yes first comment because register here recently...then ..Vikram may thought all of them and had taken the decision...but what vedha will think.... காதலிச்சு அவசரம் அவசரமாக கல்யாணம் செய்திருந்தால் இந்த முடிவு சரி... ஆனால் குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக வீட்டினர் செய்து வைத்த திருமணம் அல்லவா... அவர்கள் எவ்வகையில் இதை ஏற்பார்கள் என்று விக்ரமால் நினைக்க இயலும் என்று நான் நினைத்தேன் அக்கா?
 
Last edited:
வேதா வெடிக்க ஆரம்பிச்சிட்டா.... விக்ரம் எப்போவும் எஸ்கேப் ஆகுற மாதிரியே ஐடியா சொல்லாத.... இப்போ இருக்குற டென்ஷன்ல அவ பேசிட்டா.... கொஞ்சம் நேரம் கழிச்சு அவ relax ஆன பிறகு அவ கிட்ட பேசு.... அதை விட்டுட்டு என்ன இது அப்படி மட்டும் நடந்தா உங்க அம்மா வேதா அதுக்கு பிறகு எப்படி ட்ரீட் பண்ணுவங்கன்னு யோசிச்சி பாத்தியா..... எப்பவும் போல மாலினி தான் இப்பவும் உனக்கு advice and ஐடியா கொடுக்கணும்....

மஞ்சரி ராஜ் ரெண்டு பிறரும் நல்லா வருக்குறீங்க கடலை
 
Enna banuma... pona epikkum alphabet poteenga... ippavum ??
Time illaya illai phone mistake a ??
டைம் போதலைப்பா
இந்த கொரங்கு கொரானாவால் வீட்டில் பசங்க இருப்பதால் வேலையே தீர மாட்டேங்குது, கவிதா டியர்
 
Top