அருமையான பதிவு அக்கா ??....விக்ரம் சூப்பர்னு சொல்ல தோணுது...ஆனா உண்மை என்னன்னா அவன மாதிரி இருக்கறதுதானே கரெக்ட்...ஆனா அவனை மாதிரி இருக்கிறதே பெருமை அதிசயம்ன்ற அளவு நம்மைச் சுத்தி நிறைய மனுஷங்க இருக்காங்க..அதனாலதான் விக்ரம் அவனோட கடமையைச் செய்யும்போது கூட ஏதோ அதிசயமா சிறப்பா தோனுது...மாலினி செம கிஃப்ட்....ஆனா என்ன நினைச்சாங்கன்னு தெரியலையே...ஒருவேளை மாலுக்குத் தம்பி? பர்வதம்மா அண்ட் கோமதி சப்போர்ட் இப்படியே இருந்தா போதும் சுதீப் வேதா ரெண்டு பேரும் நல்லபடியா ப்ராஜக்ட முடிக்கிறவரை....வேதா விக்ரம் உண்மையிலேயே இம்ப்ரஸ் பண்றாங்க....விக்ரம் குழந்தையைப் பார்த்துகிற விதம்??.....இப்பல்லாம் அப்பா கூட குழந்தைக்கு நல்லா செட் ஆகறாங்க.... அப்பாக்களும் அவங்களோட பொறுப்பை எடுத்துக்கறாங்க ஓரளவு...