சரியா சொன்னீங்க. அந்த கொண்டவன் துணையிருப்பான்ற நம்பிக்கை அவ மனசுல பதியணும். அதுக்கு ராஜன் முயற்சிக்கணும் !மஞ்சரிக்கு பயம் தேவையில்லை. மனதை அனுசரித்து வாழும் கணவர் கிடைத்தால் பயமே தேவையில்லை. நம் ஊர் பழமொழி கொண்டவன் துணையருந்தால் கூரை ஏறி வைகுண்டம் போகலாம்