Iruukira ammavai vida mudiyathey... poruthu poi pazhakka pattutaanga... adhukkum oru ellai irukkunnu magangal thaan unarthanum...
என்னடா தங்கச்சி கல்யாண் மாலி காயிரத்துக்குள்ள நீ action ல இறங்கிட்ட.......
எல்லாமே அவளே தான் முடிவெடுப்பாளா???
உங்கம்மா விடுவாங்களாடா???
அடடா மகனுக்கு கிளாஸ் எடுக்கும் மாமியாருக்கு இங்கிதம் தெரியாதா???
யார் முன்னாடி என்ன பேச்சு ச்சே என்ன பொம்பளை இது
பையனா இருந்தாலும் ஒரு வரைமுறை இல்லையா???
அண்ணனுக்கு இதைவிட மேலான அனுபவம்.....
இப்படியெல்லாம் ஒரு அம்மா வேணுமா???
பிள்ளைக்கு நியாபக சக்தி ரொம்ப அதிகம் டோய்.....
போடா போ......
தன்மானம் அம்மாவால போச்சு......
மானம் சிந்துவால
இப்போ மொத்தமும் காலி போல....... அய்யோடா இனி பேசுவ
ராஜேந்திரன், தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண உடனே அவனோட கல்யாணத்துக்கு ரெடி ஆகுற மாதிரி இருக்கே.. அவனுக்கு மட்டும் பிடிச்சா போதுமா??? அம்மா, அப்பா, தங்கை முக்கியமா ஜாதகம் எவ்வளவு factors இருக்கு..
ஐயே.. இந்த பர்வதம்மா என்ன கொஞ்சம் கூட இங்கீதம் இல்லாம இப்படியா பேசுவாங்க.. வயசாச்சுல்ல.. கோவில், குளம்னு எங்கயாவது போங்க.. இல்லையினா ராமாயணம், பாகவதம் படிங்க..
சிந்து உன் நியாபக சக்தியில கொள்ளிய வைக்க.. அவனே பாவம் நொந்து போயிருக்கான்.. இதுல நீ வேற ஏம்மா ஏன்?? எல்லா சைடுல இருந்தும் ஒருத்தனை தாக்கினா அவனும்தான் என்ன பண்ணுவான்???