Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 3

Advertisement

சர்வேஷ்&கீர்த்தனா இவங்களோட சந்திப்பு ரொம்ப எதிர்பார்க்க வைக்குது.
மருதாசல ஆண்டவர் சந்நிதியில் இந்த சந்திப்பு நடக்கும் அழக காண ஆர்வமாக காத்திருக்கிறோம்.????????
 
நீலகண்டன் நல்ல மனிதர்.. ரொம்ப பாசக்காரர்.. தம்பியையும் தம்பி குடும்பத்தையும் தலைவனா நின்னு ஆளாக்கி விட்டுருக்கார்.. அவர் பொண்ணு செஞ்ச துரோகம் அவரை இப்படி மாத்திடுச்சு... பாசம் இருந்தாலும் வெளியே இறுக்கமா இருக்காரு... ???
சர்வேஷ் சூப்பர் ???
 
நீலகண்டன் நல்ல மனிதர்.. ரொம்ப பாசக்காரர்.. தம்பியையும் தம்பி குடும்பத்தையும் தலைவனா நின்னு ஆளாக்கி விட்டுருக்கார்.. அவர் பொண்ணு செஞ்ச துரோகம் அவரை இப்படி மாத்திடுச்சு... பாசம் இருந்தாலும் வெளியே இறுக்கமா இருக்காரு... ???
சர்வேஷ் சூப்பர் ???

Thank you ???
நீலகண்டன்.. பாசம் எவ்வளவுக்கு எவ்வளவு இருக்கோ அதே அளவு பயமும் இருக்கு. அதான் அஞ்சு பொண்ணுங்க கிட்டையும் இந்த கண்டன் அவதாரம்? எல்லாம் விதி தான் ?
Thank u for sharing your words. Avlo boosting ah irukku ?
 
சர்வேஷ்&கீர்த்தனா இவங்களோட சந்திப்பு ரொம்ப எதிர்பார்க்க வைக்குது.
மருதாசல ஆண்டவர் சந்நிதியில் இந்த சந்திப்பு நடக்கும் அழக காண ஆர்வமாக காத்திருக்கிறோம்.????????

நானும் காத்திருக்கேன் ?❤️????
 
???

நீலகண்டனுக்கு தன்னோட பொண்ணு ஓடி போயிட்டான்னு, தம்பி பொண்ணுங்களோட மத்த விஷயத்துல கண்டிப்பா இருந்தாலும், எல்லாரையும் படிக்க வச்சு இருக்கார்.. அதுக்கே அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்..

இங்க பாருடா, சர்வாவுக்கு மாடர்ன் டிரஸ், கையில ம்து கோப்பையை வச்சுக்கிட்டு இருக்குற பொண்ணு வேண்டாமாம், குடும்பத்தை அனுசரிச்சுட்டு போற மாதிரி பொண்ணு தான் வேணுமாம்...
 
???

நீலகண்டனுக்கு தன்னோட பொண்ணு ஓடி போயிட்டான்னு, தம்பி பொண்ணுங்களோட மத்த விஷயத்துல கண்டிப்பா இருந்தாலும், எல்லாரையும் படிக்க வச்சு இருக்கார்.. அதுக்கே அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்..

இங்க பாருடா, சர்வாவுக்கு மாடர்ன் டிரஸ், கையில ம்து கோப்பையை வச்சுக்கிட்டு இருக்குற பொண்ணு வேண்டாமாம், குடும்பத்தை அனுசரிச்சுட்டு போற மாதிரி பொண்ணு தான் வேணுமாம்...


குடும்ப குத்து விளக்கு தான் வேணுமாம் ???அதுவும் துடைச்சு வச்ச அழகான குத்து விளக்கு தான் (பெட்ரோமாக்ஸ் லைட்டே தான்) வேணுமாம் ?? என்னானு கேளுங்க அவனை....

Thanks for the comment sindhu sis?
 
Nice ud ?? கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும்ன்னு சொல்வார்கள் அப்படி பட்டவர் தான் நீலகண்டன் ??? தங்கம் விற்கிற விலைக்கு 40 பவுன் நகை போட்றாருப்பா கண்டன் 1...!!!! அம்மாடியோ ??? பாசக்கார பெரியப்பா தான் போல???
 
Top