Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

amuthangalaal nirainthen-2

Advertisement

:love::love::love:

பாரம்பரிய குடும்பம் vs புதுப் பணக்காரங்க...... நடப்பை அப்படியே சொல்லிட்டீங்க.......

அவ அம்மா அப்பாக்காக உன்னை விலகி போறா.......
உங்கப்பா மட்டும் சும்மா விட்டுடுவாரா என்ன???
காதல்னா போராடி தான் ஜெயிக்கணும்........

நீ அவளையே சுற்றிக்கொண்டிருந்தால் சலிப்பு வராது அவளுக்கு.........
அவளை கொஞ்சம் ஓரமா இறக்கிவிட்டு நீ உன்னோட கம்பெனி வேலையை பாரு........
விலகி இருந்தால் உன்னோட அருகாமை வேணும்னு கூட தோணலாம்...... நீயில்லாமல் வாழமுடியாதுன்னா அவளே உன்னை தேடி வருவாள்.........

நிலவை உரசும் மேகம் அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல் அது ஒரு நாள் உனையும் பருகாதா
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்........
 
Last edited:
சத்தியமூர்த்தி நீங்க தான் ரியல் ஹீரோ போல.... உங்க கெத்து அப்படி ரசிக்கிறார் தாமோதரன்..... உங்க பையன் என்னனா யாருமே என்னை மதிக்கலைநு புலம்பிக்கிட்டு இருக்கான்.....
 
:love::love::love::love:

லிங்கா, காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை.. ஸ்வப்னா தான் உன்னை வேணாம்னு சொல்லிட்டாள்ள.. அவளையே நினைச்சுகிட்டு இருக்காம, உன் வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போக பாருப்பா...
ஒரு ஸ்வப்னா இல்லையினா... ஒரு அபர்ணா.. அவ்வளவுதான்.. Take it easy man..

உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
super line போட்டிருக்கீங்க சிஸ்... எனக்கு, முதல் லைன் தான் தோணினது... உள்ள.. சூப்பராஇருக்கு.. தேங்க்ஸ் சிந்து சிஸ்...
 
Top