super line போட்டிருக்கீங்க சிஸ்... எனக்கு, முதல் லைன் தான் தோணினது... உள்ள.. சூப்பராஇருக்கு.. தேங்க்ஸ் சிந்து சிஸ்...
லிங்கா, காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை.. ஸ்வப்னா தான் உன்னை வேணாம்னு சொல்லிட்டாள்ள.. அவளையே நினைச்சுகிட்டு இருக்காம, உன் வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போக பாருப்பா...
ஒரு ஸ்வப்னா இல்லையினா... ஒரு அபர்ணா.. அவ்வளவுதான்.. Take it easy man..
உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்