Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Contest Level III Results

Advertisement

எனது கதைக்கு வாக்களித்த தோழமைகளுக்கு மிக்க நன்றி ? ? ? ?

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ? :)
அடுத்த நிலையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ?:)

-கோம்ஸ்.
 
இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்த மூன்றாம் கட்ட முடிவுகள் வாக்குகளின் அடிப்படையில் , உங்களின் முன்

1. அருணா கதிரின் “என் காதல் கனா”
2. E. ருத்ராவின் “மருவக் காதல் கொண்டேன்”
3. கோமதி அருணின் “ஏன்டி உன்னை பிடிக்குது”
4. கார்த்திகா கார்த்திகேயனின் “காதல் கவிதை நீயே”
5. கவிப்ரீதாவின் “தாழம்பூ வாசம் நீ”
6. கவிதா C @ ராகவியின் “விண்மீன்களின் சதிராட்டம்”
7. மித்ரா பரணியின் “மனதோடு மண்வாசம்”
8. நிலா சுப்ரமணியனின் “உயிர் நிறைகிறேன் அழகா”
9. நித்யா மாரியப்பனின் “சாரலாய் தீண்டினாய் அன்பே”
10. ப்ரியா மோகனின் “கலாட்டா காதல்”
11. ப்ரியா பிரகாஷின் “வரம் வாங்கி வந்தவள் நான்”
12. ரமாலக்ஷ்மியின் “எங்கிருந்தோ வந்தாள்”
13. சரண்யா ஹேமாவின் “கண்மூடி காதல் நானாவேன்”
14. சரண்யா ஹேமாவின் “சூரியனவனின் ஆழ்கடல்”
15. ஷான்வி சரணின் “தேன்மழை தூவுதடி”
16. ஷோபா குமரனின் “செம்புலம் சேர்ந்த நீர்த்துளி”
17. வதனியின் “தேடியுனைச் சரணடைந்தேன்”
18. விஜயலக்ஷ்மி ஜெகனின் “நின் நினைவுகளில் நானிருக்க”
Congratulations to all the writers
 
இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்த மூன்றாம் கட்ட முடிவுகள் வாக்குகளின் அடிப்படையில் , உங்களின் முன்

1. அருணா கதிரின் “என் காதல் கனா”
2. E. ருத்ராவின் “மருவக் காதல் கொண்டேன்”
3. கோமதி அருணின் “ஏன்டி உன்னை பிடிக்குது”
4. கார்த்திகா கார்த்திகேயனின் “காதல் கவிதை நீயே”
5. கவிப்ரீதாவின் “தாழம்பூ வாசம் நீ”
6. கவிதா C @ ராகவியின் “விண்மீன்களின் சதிராட்டம்”
7. மித்ரா பரணியின் “மனதோடு மண்வாசம்”
8. நிலா சுப்ரமணியனின் “உயிர் நிறைகிறேன் அழகா”
9. நித்யா மாரியப்பனின் “சாரலாய் தீண்டினாய் அன்பே”
10. ப்ரியா மோகனின் “கலாட்டா காதல்”
11. ப்ரியா பிரகாஷின் “வரம் வாங்கி வந்தவள் நான்”
12. ரமாலக்ஷ்மியின் “எங்கிருந்தோ வந்தாள்”
13. சரண்யா ஹேமாவின் “கண்மூடி காதல் நானாவேன்”
14. சரண்யா ஹேமாவின் “சூரியனவனின் ஆழ்கடல்”
15. ஷான்வி சரணின் “தேன்மழை தூவுதடி”
16. ஷோபா குமரனின் “செம்புலம் சேர்ந்த நீர்த்துளி”
17. வதனியின் “தேடியுனைச் சரணடைந்தேன்”
18. விஜயலக்ஷ்மி ஜெகனின் “நின் நினைவுகளில் நானிருக்க”
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். எல்லா கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. யார் வெற்றி பெறுவார்கள் என வாசகியாக வெயிட்டிங்....
 
Top