Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 26

Advertisement

இம்புட்டு ஆடம்பரமாக ஒரு கல்யாணம் பண்ணி அது சரியா இல்லனா எவ்வுளவு வேதனை....

பிருந்தா ஆசையா செய்தது அது பிடிச்சி இருந்தும் ஈகோ அதை ஒத்துக்கமா சின்ன பிள்ள தனமா இருகுனு சொல்லுற மாயா....

கார் லே ஆரம்பிச்சிடுச்சி மயாவோடபிடிவாதம்

அம்மா அப்பா கண்டிக்கா இருந்துட்டு இப்போ கார்த்திக் கிட்ட தள்ளி விட்டாங்க
 
இப்போ சக்தி வேலை பார்க்கும் ஓனர் பிரபுவின் முழுப் பெயர் கார்த்திக் பிரபுவா?
ஓ ஏற்கனவே சக்தியின் ஜாதகம் கொடுத்தும் கார்த்திக் பிரபு கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டானா?
அவனுடைய பெற்றோரிடம் ஜாதகத்தை சிவா கொடுத்திருக்கணும்
சக்தியும் கார்த்திக் பிரபுவும் செகண்ட் ஹேண்டாயிட்டுத்தான் ஒண்ணா இணையணும்ன்னு விதியோ?
 
Last edited:
மாயா மூதேவிக்கு கொலஸ்ட்ரால் ஓவர்ப்பா
கல்யாண மண்டப அலங்காரங்களைப் பார்த்து ரசித்து கார்த்திக்கை பாராட்டிய இந்த நாய்க்கு பிருந்தா செஞ்சாள்ன்னு தெரிஞ்சதும் சின்னப் பிள்ளைத்தனமா தெரியுதா?
ஆணவம் பிடித்த இவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டு கார்த்திக் என்னவெல்லாம் பாடுபடப் போறானோ?
கல்யாணத்துக்கு முன்னாடி தங்கச்சிக்கு சாப்பாடு ஊட்டின மாதிரி இனி நீ செய்ய முடியாது கார்த்திக் தம்பி
இவளை நல்லா தேடிப் பிடிச்சாங்க, குணலட்சுமி
 
Last edited:
மாயா ரொம்ப ஈகோ, பிருந்தா ஆசையா செஞ்சதை சின்ன புள்ள தனமா இருக்குனு சொல்லுற
 
Top