நன்றி சகோதரி.அருமையான நாவல். எளிமையான நடை அழகான கதை மாந்தர்கள் . அன்பு ஒன்றே என்றும் மாறாதது. வாழ்த்துக்கள் கவி.
நன்றி சகோதரி.அருமையான நாவல். எளிமையான நடை அழகான கதை மாந்தர்கள் . அன்பு ஒன்றே என்றும் மாறாதது. வாழ்த்துக்கள் கவி.
நன்றி சிஸ்டர். ?Very nice soft and sweet story sis ?
நன்றி சகோதரி.கார்த்திக்கின் என்னவள் அவனிடத்திலே வந்து சேர்த்து விட்டால் அவனின் வாழ்வில் வளம்பெற மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வதற்கு அவன் வாழ்வில் சக்தி கொடுக்க அவன் அவள் சக்தியே வந்துவிட்டால் அருமை, சுபமான நிறைவு ??????????வெற்றி பெற வாழ்த்துக்கள் ராஜி சிஸ் ??????????