Thazhampoo Vaasam Nee 25 - Tamil Novels at TamilNovelWriters
தாழம்பூ வாசம் நீ….. 25 லிங்காக்கு அதிகாலையே விழிப்பு வந்துவிட்டது… லேசான மென்னகையுடன் விழித்தான் லிங்கா. அவனின் தோளில் மனையாளின் ஆனந்த சயனம். அவளை அப்படியே பார்த்தவன் தன் மற்றொரு கையால், அவளின் புருவ வளைவை வருடினான்… சுடுவது போல் இருந்தது அவனுக்கு. நெற்றி, கழுத்து என கைகள் வைத்து பார்த்தான்...tamilnovelwriters.com
thanks friends...
Super sis ???