கதை பிரமாதம் கவி ? ?
கல்யாணத்துக்கு முன்னால காதல் இல்லை ஈர்ப்பு இருக்கலாம் ...அது நிறைவேறாம
வேற கல்யாணம் பண்ணுறப்போ பழையது நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காம
தன்னை நம்பி வந்தவளையும் குடும்பத்தையும் நினைச்சு பார்த்து உணர்ந்து தெளிந்து
மண வாழ்க்கையை ஏற்று கொள்ளும் நல்லவனாக லிங்கா ஒரு முன்னுதாரணம் ....
வித்தியாசமாகவும் யதார்த்தமாகவும் இருந்தது ...எல்லா கதாபாத்திரங்களும் பக்கா ....
குறைன்னு பார்த்தா எழுத்து பிழைகள் தான் நிறைய ....
கல்யாணத்துக்கு முன்னால காதல் இல்லை ஈர்ப்பு இருக்கலாம் ...அது நிறைவேறாம
வேற கல்யாணம் பண்ணுறப்போ பழையது நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காம
தன்னை நம்பி வந்தவளையும் குடும்பத்தையும் நினைச்சு பார்த்து உணர்ந்து தெளிந்து
மண வாழ்க்கையை ஏற்று கொள்ளும் நல்லவனாக லிங்கா ஒரு முன்னுதாரணம் ....
வித்தியாசமாகவும் யதார்த்தமாகவும் இருந்தது ...எல்லா கதாபாத்திரங்களும் பக்கா ....
குறைன்னு பார்த்தா எழுத்து பிழைகள் தான் நிறைய ....