கீதாவின் அம்மா வந்து பார்க்கவும் கீதாவை காணோம் .
அவள் எங்கே என்று அவர் தேடவும் , அவள் வாசல் நெருங்கி இருந்தாள் , அவள் அம்மா கீதா எங்கே போற என்று கேட்டு கொண்டே பின்னால் சென்றார் .
அவள் அவசரமாக அவர்கள் கார் நிற்கும் இடம் சென்று , டிரைவர்-இடம் சீக்கிரம் கார் எடுங்கள் அவசரமாக வீட்டுக்கு போய் ஒரு பொருள் எடுத்து கொண்டு வர வேண்டும் என்று சொன்னாள் .
அவரும் அவசரமாக கார் ஸ்டார்ட் செய்து ஏற சொன்னார் , இதை எல்லாம் பார்த்த கீதாவின் அம்மா குழம்பிவிட்டார் . இவள் என்ன நாம கூப்பிடுவது காதில் கேட்காத மாதிரி கார் ஏறி போகிறாள் என்று அவள் போன்-கு அழைத்தார் .
அவள் போனே எடுக்கவில்லை , சரி என்று டிரைவர்-கு அழைத்தார் , கீதா தான் அம்மா திட்டுவதற்கு கூப்பிடுவார்கள் என்று முன்னாலே டிரைவர் மொபைல் வாங்கி வைத்து கொண்டாளே , அதனால் கால் கட் பண்ணி கொண்டே இருந்தாள் .
அவள் அம்மா-விற்கு இங்கே பதட்டம் அதிகமாகி விட்டது , இவள் ஏதோ பிளான் செய்து விட்டாள் என்று தெரிந்து விட்டது , இங்கே என்ன சொல்வது என்று தெரியவில்லை , அதனால் விடாமல் போன் அடித்து கொண்டே இருந்தார்.
டிரைவர் போன்-ல் கீதா-வே எடுத்தாள் , எதுக்குமா இப்போ விடாமல் போன் பண்றீங்க அதான் நானே அங்கே இருந்து கிளம்பிட்டேனே நீங்களும் கிளம்பி வர வேண்டியது தானே என்று கேட்டாள்.
அவள் அம்மா-விற்கு இங்கே BP எகிற ஆரம்பித்து விட்டது , எங்க-டி போற கல்யாணத்த வெச்சுட்டு , போன் பண்ணா என்ன கிளம்பி வா-னு சொல்ற , இப்போ என்ன நடக்குது-னு சொல்லு.
அம்மா புரிஞ்சுக்கோ மா எனக்கு அந்த கல்யாணம் வேணாம் , என்னால எனக்கு பிடிச்ச மாதிரி இருக்க முடியாது , ரொம்ப restriction இருக்கும் , பயமா இருக்குமா , கிளம்பி வா மா .
என்னடி சின்ன பொண்ணு மாதிரி சொல்லிட்டு இருக்கே , இந்த லைப் உனக்கு நினைச்சாலும் கிடைக்காது திரும்பி வா என்று கத்தி கொண்டு இருந்தார்.
முடியாது மா நான் எந்த opportunity-காக காத்திருந்தேனோ அது கிடைத்து விட்டது , இனி திரும்பி வர மாட்டேன் .
கீத் மா புருஞ்சுக்கோ டா அம்மா உன் நல்லதுக்கு தானே சொல்வேன் , உனக்கு அந்த opportunity கிடைச்சாலும் நீ பாலிவுட்-ல சக்ஸஸ் ஆகிடுவியா-னு தெரியாது , ஆனால் அதே யது-வ கல்யாணம் பண்ணினா உன்னோட லைப் நல்ல இருக்கும் .
யது இப்போ export-ல கூட ரொம்ப லாபம் பாக்கறார் போல் , அவர் friends எல்லாம் பொறாமையா இப்போ சொல்லிட்டு இருந்தாங்க , கூடிய சீக்கிரம் தமிழ் நாடு-ல நம்பர் 5 பொஸிஷன் குள்ள வந்திருவார் . சொன்னா கேளு நமக்கு இப்படி ஒரு சம்மந்தம் இனி கிடைக்காது , வா கீது .
அம்மா அவன் இந்தியா-ல டாப் 5-ல இருந்தா கூட எனக்கு வேணாம் , என்னால ஒரு marriage லைப் இப்போ யோசிக்க முடியல , எனக்கு freedom வேணும் , i am seriously feeling suffocated , if i think about my marriage .
கீதா நீ உன் லைப் ஸ்பாயில் பண்ணிக்க போறே , dont blabber like a mad , நீ இப்போ திரும்பி வர இல்லைனா , நானும் அப்பாவும் உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டோம் , future-ல எந்த விஷயத்திலயும் .
அம்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க , என்னால திரும்பி வர முடியாது , என்னால முடில மா , என்னால யது கூட அவன் வீட்ல அடைஞ்சு இருக்க முடியாது மா.
என்னோட lifestyle வேற , யது ஓடது வேற , என் dreams வேற , என் dream எல்லாம் முடுஞ்சு அவன கல்யாணம் பண்ணிக்கலாம்-னு இருந்தேன் , ஆனா என் லைப்-ல பாதி கூட நான் என்ஜோய் பண்ணாம , என்னால ஒரு வீட்டுக்குள் அடைஞ்சு இருக்க முடியாது . நீங்க சப்போர்ட் பண்ணலைனாலும் நான் இப்போ திரும்பி வர மாட்டேன் .
கீதா ப்ளீஸ் உன் லைப் நல்லா இருக்கனும்-னு தான் சொல்றேன் .
சாரி மா , பை போன் வைக்கிறேன் , சுவிட்ச் ஆப் பண்ண போறேன் , டிரைவர்-கு இனி கூப்பிட்டாலும் வேஸ்ட் தான் .
கீதா தப்பு மா என்று சொல்ல சொல்ல போன் கட் ஆகி விட்டது , போன் பண்ணினாலும் சுவிட்ச் ஆப் என்று வந்தது , என்ன செய்வது என்று தெரியவில்லை , இப்போ உள்ளே சென்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும் .
அவர் உள்ளே போகவும் அங்கே யது மனையில் உட்கார்ந்து ஐயர் சொல்வதை திருப்பி சொல்லி கொண்டு இருந்தான் .
இவர் போகவும் எல்லோரும் கீதா கூட வராததை பார்த்து , இவர் பின்னால் பார்த்தனர் , அங்கே எங்கேயும் கீதா வராததை பார்த்து , வேதநாயகி அம்மா அவசரமாக கீதா அம்மாவிடம் வந்து , எங்கே கீதா டைம் ஆகுது என்று கேட்டார் .
கீதாவின் அம்மா மூடி மறைக்காமல் உண்மையை சொல்லி விட்டார் , அவர் சொன்னதும் அதிர்ச்சி தாங்காமல் வேதநாயகி அம்மா மயக்கம் போட்டு விட்டார் .
அவர் மயங்குவதை பார்த்து எல்லாருக்கும் என்னமோ தவறாகி விட்டது என்று புரிந்து விட்டது , அவர் மயங்காவும் பக்கத்தில் இருந்த ரிஷி அவசரமாக அவர் கீழே விழாமல் பிடித்து கொண்டான்.
யது மனையில் இருந்து எழுந்திருக்கவும் , ஐயர் எழக்கூடாது என்று சொன்னார் , அதை காதில் கூட வாங்கவில்லை , அவசரமாக அவன் அம்மாவிடம் ஓடினான்.
இந்த அவசரத்திலும் மது தான் தண்ணீர் எடுத்து வந்தாள் , அவள் எடுத்து வரவும் யது அதை வாங்கி அவன் அம்மா முகத்தில் தெளித்தான் .
அவர் கண்ணை விழிக்கவும் தான் அவர்கள் எல்லோருக்கும் மூச்சே வந்தது , அவன் எந்த சிக்கல் என்றாலும் தீர்த்து விடுவான் , அதுவே அவன் குடுபத்துக்கு என்றால் அவன் பலவீனமாகி விடுவான் , அதுவும் அவன் அம்மாவிற்கு எதாவது என்றால் அவனால் தாங்கவே முடியாது .
அவன் அம்மா முழிக்கவும் , அம்மா எந்த பிரச்சனை இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் நீங்க டென்ஷன் ஆகாதீங்க என்றான் , அவன் அம்மாவிற்கு அவனை பார்த்ததும் அழுகை ஆரம்பித்து விட்டது .
அம்மா கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று சொல்லி விட்டு , கீதாவின் அம்மாவை கேள்வியாக பார்த்தான் , அவர் கீதா கல்யாணம் வேணாம் என்று போனதை சொல்லவும் அவனுக்கு கோவம் தலைக்கு ஏறியது .
அவள் எந்த opportunity-காக போனாலோ அது அவளுக்கு கிடைக்காது என்று சொல்லி விட்டு , அம்மா இப்ப என ஆச்சு வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட்டான்.
அவள் எங்கே என்று அவர் தேடவும் , அவள் வாசல் நெருங்கி இருந்தாள் , அவள் அம்மா கீதா எங்கே போற என்று கேட்டு கொண்டே பின்னால் சென்றார் .
அவள் அவசரமாக அவர்கள் கார் நிற்கும் இடம் சென்று , டிரைவர்-இடம் சீக்கிரம் கார் எடுங்கள் அவசரமாக வீட்டுக்கு போய் ஒரு பொருள் எடுத்து கொண்டு வர வேண்டும் என்று சொன்னாள் .
அவரும் அவசரமாக கார் ஸ்டார்ட் செய்து ஏற சொன்னார் , இதை எல்லாம் பார்த்த கீதாவின் அம்மா குழம்பிவிட்டார் . இவள் என்ன நாம கூப்பிடுவது காதில் கேட்காத மாதிரி கார் ஏறி போகிறாள் என்று அவள் போன்-கு அழைத்தார் .
அவள் போனே எடுக்கவில்லை , சரி என்று டிரைவர்-கு அழைத்தார் , கீதா தான் அம்மா திட்டுவதற்கு கூப்பிடுவார்கள் என்று முன்னாலே டிரைவர் மொபைல் வாங்கி வைத்து கொண்டாளே , அதனால் கால் கட் பண்ணி கொண்டே இருந்தாள் .
அவள் அம்மா-விற்கு இங்கே பதட்டம் அதிகமாகி விட்டது , இவள் ஏதோ பிளான் செய்து விட்டாள் என்று தெரிந்து விட்டது , இங்கே என்ன சொல்வது என்று தெரியவில்லை , அதனால் விடாமல் போன் அடித்து கொண்டே இருந்தார்.
டிரைவர் போன்-ல் கீதா-வே எடுத்தாள் , எதுக்குமா இப்போ விடாமல் போன் பண்றீங்க அதான் நானே அங்கே இருந்து கிளம்பிட்டேனே நீங்களும் கிளம்பி வர வேண்டியது தானே என்று கேட்டாள்.
அவள் அம்மா-விற்கு இங்கே BP எகிற ஆரம்பித்து விட்டது , எங்க-டி போற கல்யாணத்த வெச்சுட்டு , போன் பண்ணா என்ன கிளம்பி வா-னு சொல்ற , இப்போ என்ன நடக்குது-னு சொல்லு.
அம்மா புரிஞ்சுக்கோ மா எனக்கு அந்த கல்யாணம் வேணாம் , என்னால எனக்கு பிடிச்ச மாதிரி இருக்க முடியாது , ரொம்ப restriction இருக்கும் , பயமா இருக்குமா , கிளம்பி வா மா .
என்னடி சின்ன பொண்ணு மாதிரி சொல்லிட்டு இருக்கே , இந்த லைப் உனக்கு நினைச்சாலும் கிடைக்காது திரும்பி வா என்று கத்தி கொண்டு இருந்தார்.
முடியாது மா நான் எந்த opportunity-காக காத்திருந்தேனோ அது கிடைத்து விட்டது , இனி திரும்பி வர மாட்டேன் .
கீத் மா புருஞ்சுக்கோ டா அம்மா உன் நல்லதுக்கு தானே சொல்வேன் , உனக்கு அந்த opportunity கிடைச்சாலும் நீ பாலிவுட்-ல சக்ஸஸ் ஆகிடுவியா-னு தெரியாது , ஆனால் அதே யது-வ கல்யாணம் பண்ணினா உன்னோட லைப் நல்ல இருக்கும் .
யது இப்போ export-ல கூட ரொம்ப லாபம் பாக்கறார் போல் , அவர் friends எல்லாம் பொறாமையா இப்போ சொல்லிட்டு இருந்தாங்க , கூடிய சீக்கிரம் தமிழ் நாடு-ல நம்பர் 5 பொஸிஷன் குள்ள வந்திருவார் . சொன்னா கேளு நமக்கு இப்படி ஒரு சம்மந்தம் இனி கிடைக்காது , வா கீது .
அம்மா அவன் இந்தியா-ல டாப் 5-ல இருந்தா கூட எனக்கு வேணாம் , என்னால ஒரு marriage லைப் இப்போ யோசிக்க முடியல , எனக்கு freedom வேணும் , i am seriously feeling suffocated , if i think about my marriage .
கீதா நீ உன் லைப் ஸ்பாயில் பண்ணிக்க போறே , dont blabber like a mad , நீ இப்போ திரும்பி வர இல்லைனா , நானும் அப்பாவும் உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டோம் , future-ல எந்த விஷயத்திலயும் .
அம்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க , என்னால திரும்பி வர முடியாது , என்னால முடில மா , என்னால யது கூட அவன் வீட்ல அடைஞ்சு இருக்க முடியாது மா.
என்னோட lifestyle வேற , யது ஓடது வேற , என் dreams வேற , என் dream எல்லாம் முடுஞ்சு அவன கல்யாணம் பண்ணிக்கலாம்-னு இருந்தேன் , ஆனா என் லைப்-ல பாதி கூட நான் என்ஜோய் பண்ணாம , என்னால ஒரு வீட்டுக்குள் அடைஞ்சு இருக்க முடியாது . நீங்க சப்போர்ட் பண்ணலைனாலும் நான் இப்போ திரும்பி வர மாட்டேன் .
கீதா ப்ளீஸ் உன் லைப் நல்லா இருக்கனும்-னு தான் சொல்றேன் .
சாரி மா , பை போன் வைக்கிறேன் , சுவிட்ச் ஆப் பண்ண போறேன் , டிரைவர்-கு இனி கூப்பிட்டாலும் வேஸ்ட் தான் .
கீதா தப்பு மா என்று சொல்ல சொல்ல போன் கட் ஆகி விட்டது , போன் பண்ணினாலும் சுவிட்ச் ஆப் என்று வந்தது , என்ன செய்வது என்று தெரியவில்லை , இப்போ உள்ளே சென்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும் .
அவர் உள்ளே போகவும் அங்கே யது மனையில் உட்கார்ந்து ஐயர் சொல்வதை திருப்பி சொல்லி கொண்டு இருந்தான் .
இவர் போகவும் எல்லோரும் கீதா கூட வராததை பார்த்து , இவர் பின்னால் பார்த்தனர் , அங்கே எங்கேயும் கீதா வராததை பார்த்து , வேதநாயகி அம்மா அவசரமாக கீதா அம்மாவிடம் வந்து , எங்கே கீதா டைம் ஆகுது என்று கேட்டார் .
கீதாவின் அம்மா மூடி மறைக்காமல் உண்மையை சொல்லி விட்டார் , அவர் சொன்னதும் அதிர்ச்சி தாங்காமல் வேதநாயகி அம்மா மயக்கம் போட்டு விட்டார் .
அவர் மயங்குவதை பார்த்து எல்லாருக்கும் என்னமோ தவறாகி விட்டது என்று புரிந்து விட்டது , அவர் மயங்காவும் பக்கத்தில் இருந்த ரிஷி அவசரமாக அவர் கீழே விழாமல் பிடித்து கொண்டான்.
யது மனையில் இருந்து எழுந்திருக்கவும் , ஐயர் எழக்கூடாது என்று சொன்னார் , அதை காதில் கூட வாங்கவில்லை , அவசரமாக அவன் அம்மாவிடம் ஓடினான்.
இந்த அவசரத்திலும் மது தான் தண்ணீர் எடுத்து வந்தாள் , அவள் எடுத்து வரவும் யது அதை வாங்கி அவன் அம்மா முகத்தில் தெளித்தான் .
அவர் கண்ணை விழிக்கவும் தான் அவர்கள் எல்லோருக்கும் மூச்சே வந்தது , அவன் எந்த சிக்கல் என்றாலும் தீர்த்து விடுவான் , அதுவே அவன் குடுபத்துக்கு என்றால் அவன் பலவீனமாகி விடுவான் , அதுவும் அவன் அம்மாவிற்கு எதாவது என்றால் அவனால் தாங்கவே முடியாது .
அவன் அம்மா முழிக்கவும் , அம்மா எந்த பிரச்சனை இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் நீங்க டென்ஷன் ஆகாதீங்க என்றான் , அவன் அம்மாவிற்கு அவனை பார்த்ததும் அழுகை ஆரம்பித்து விட்டது .
அம்மா கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று சொல்லி விட்டு , கீதாவின் அம்மாவை கேள்வியாக பார்த்தான் , அவர் கீதா கல்யாணம் வேணாம் என்று போனதை சொல்லவும் அவனுக்கு கோவம் தலைக்கு ஏறியது .
அவள் எந்த opportunity-காக போனாலோ அது அவளுக்கு கிடைக்காது என்று சொல்லி விட்டு , அம்மா இப்ப என ஆச்சு வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட்டான்.