என்வரையில் சிறுகதை என்ற வட்டத்தைத் தாண்டிப் புதினம் என்ற கோளத்திற்குள் காலெடுத்து வைத்துவிட்டேன்... இதில் எனக்கிருந்த மனத்தடைகளைச் சொற்களில் சொல்லிவிடுவது கடினம், அவற்றைத் தாண்டியதே எனக்கு வெற்றிதான்...
நானாக இருந்துகொண்டு இக்கதையை இவ்வளவு விரைவாக எழுதி முடித்திருக்கமாட்டேன்... இத்தளத்தின் வாசகர்கள் அளித்த அன்பும் ஆதரவுமே என் பேனா மையின் ஊற்று... (ஆங்சுவலி, நான் கதையைக் கணினியில் தட்டச்சுதான் செய்தேன்... ‘என் விசைப்பலகையின் மின் சமிஞ்சை’ என்று வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள்!)
இப்படி ஒரு பொன்னான வாய்ப்பையும் வலைப்பூவையும் வாசகரையும் கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள்...
உங்களின் எல்லாச் செயல்முறைகளிலும் முடிவுகளிலும் முழு நம்பிக்கையோடு நான் உடன்படுகிறேன், படுவேன்...
நன்றி
விசயநரசிம்மன்
”மீண்டும் விக்ரமாதித்யன்”
நானாக இருந்துகொண்டு இக்கதையை இவ்வளவு விரைவாக எழுதி முடித்திருக்கமாட்டேன்... இத்தளத்தின் வாசகர்கள் அளித்த அன்பும் ஆதரவுமே என் பேனா மையின் ஊற்று... (ஆங்சுவலி, நான் கதையைக் கணினியில் தட்டச்சுதான் செய்தேன்... ‘என் விசைப்பலகையின் மின் சமிஞ்சை’ என்று வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள்!)
இப்படி ஒரு பொன்னான வாய்ப்பையும் வலைப்பூவையும் வாசகரையும் கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள்...
உங்களின் எல்லாச் செயல்முறைகளிலும் முடிவுகளிலும் முழு நம்பிக்கையோடு நான் உடன்படுகிறேன், படுவேன்...
நன்றி
விசயநரசிம்மன்
”மீண்டும் விக்ரமாதித்யன்”