அனைவருக்கும் வணக்கம். நான் ஆராதனா துரை. புது முக எழுத்தாளர். நான் எழுதி கொண்டிருக்கும் புது மஞ்சள் புது தாலி கதை இந்த வாரம் இறுதியில் முடிவடைவதால். அடுத்த வார தொடக்கத்தில் போட்டி கதை வரும். அதற்கு சின்ன precap இதோ. தொடர் ஆதரவு தாருங்கள் .... நட்புகளே. விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன. நன்றி....!!!