So finallyyyyyyyyyy ????
நான் எதிர்பார்த்திருந்த நாள் வந்திடுச்சு..இந்த கதையை தொடங்கும்போது இருந்த என் மனநிலைக்கும் இப்போ இருக்கிறதுக்கும் எக்கசக்க வித்தியாசம்..!! Quarantineல நான் செய்த சுய அலசலின் விளைவா ‘நீயெல்லாம் ரைட்டர் தானா..?? இல்லை..அப்படின்னு சொல்லி உன்னை நீயே ஏமத்திக்கிறியா..??’ Etc..etcnu ஏகப்பட்ட குழப்பங்கள்..!! ?? அதையெல்லாம் தாண்டி கதையை முடிச்சே ஆகணும்னு மனசால ரொம்பவே போராடி இப்ப எக்ஸாம்ல கடைசி நிமிஷத்தில எழுதி முடிச்சு பேப்பரை கட்டிக்கொடுத்தா மாதிரி ‘ஹப்பாடா..’நு ஒரு feel..!!
ஆரம்பத்தில் இருந்து பொறுமையாய் என்னோடு கதையில் பயணித்த அனைத்து அன்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்????????????
பாராட்டுகள் எந்த அளவிற்கு பிடிக்குமோ அதேபோல் நேர்மையாய் என் தவறுகளை சுட்டிக் காட்டுவதை கேட்டுக்கொள்ளவும் பிடிக்கும்..?? அது சரியென்று பட்டால் நிச்சயம் மாற்றிக் கொள்வேன்..அதனால் உங்கள் கருத்துக்களை கண்டிப்பா பகீருங்கள் மக்களே❤❤❤❤❤❤❤
இந்த இனிமையான பயணம் இத்துடன் முடிகிறது...நன்றி மக்களே ????
நான் எதிர்பார்த்திருந்த நாள் வந்திடுச்சு..இந்த கதையை தொடங்கும்போது இருந்த என் மனநிலைக்கும் இப்போ இருக்கிறதுக்கும் எக்கசக்க வித்தியாசம்..!! Quarantineல நான் செய்த சுய அலசலின் விளைவா ‘நீயெல்லாம் ரைட்டர் தானா..?? இல்லை..அப்படின்னு சொல்லி உன்னை நீயே ஏமத்திக்கிறியா..??’ Etc..etcnu ஏகப்பட்ட குழப்பங்கள்..!! ?? அதையெல்லாம் தாண்டி கதையை முடிச்சே ஆகணும்னு மனசால ரொம்பவே போராடி இப்ப எக்ஸாம்ல கடைசி நிமிஷத்தில எழுதி முடிச்சு பேப்பரை கட்டிக்கொடுத்தா மாதிரி ‘ஹப்பாடா..’நு ஒரு feel..!!
ஆரம்பத்தில் இருந்து பொறுமையாய் என்னோடு கதையில் பயணித்த அனைத்து அன்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்????????????
பாராட்டுகள் எந்த அளவிற்கு பிடிக்குமோ அதேபோல் நேர்மையாய் என் தவறுகளை சுட்டிக் காட்டுவதை கேட்டுக்கொள்ளவும் பிடிக்கும்..?? அது சரியென்று பட்டால் நிச்சயம் மாற்றிக் கொள்வேன்..அதனால் உங்கள் கருத்துக்களை கண்டிப்பா பகீருங்கள் மக்களே❤❤❤❤❤❤❤
இந்த இனிமையான பயணம் இத்துடன் முடிகிறது...நன்றி மக்களே ????
மனைத்தக்க மாண்புடையாள் – இறுதி அத்தியாயம் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 26 “உதயா…!!! உதயா… எங்க போன..” தான் அணிந்திருந்த வெள்ளை உள்பனியனின் மேலே வெள்ளை நிற பார்மல் ஷர்ட்டின் பட்டனை போட்டுக் கொண்டிருந்த உதய்யின் கைகளில் ஒரு அவசரமும் உடல்மொழியில் ஒரு படபடப்பும் கண்களில் அலைப்புறுதலும் அப்பட்டமாய் பிரதிபலிக்க வாயோ ஓயாமல் மனைவியை அழைத்துக் கொண்டிருந்தது...
tamilnovelwriters.com
Last edited: