Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 20

Advertisement

பத்து வருட காதலா 🙄🙄🙄🙄🙄
அந்த கீர்த்தி சின்ன வயசில் இருந்தே எழிலை தான் விரும்புனா 🤔🤔🤔🤔🤔

எழில் அலர் ஹனிமூன் போயிருந்த இடத்தில் தான் எழிலுக்கு கீர்த்தி சரண் விஷயம் தெரியும் 🤔🤔🤔🤔
இப்போ அலர் பெத்த குட்டி அலாவுதீன் பூதத்துக்கு வயசு அஞ்சு தான் ஆகுது .😂😂😂😂

இவ இங்க இருக்கும் போது நாலு வயசு தான். அப்போ இவங்க காதலிச்சு ஐந்து வருஷம் தான் இருக்கும் 🙆🙆🙆🙆🙆

சரணுக்கே தெரியாமல் அவ பின்னாடி சுத்தியிருக்கா அப்போ சரணும் அந்த கீர்த்தியும் காதலிச்சது கூட தெரிஞ்சு இருக்குமே 🙆🙆🙆🙆

இவ எந்த கீர்த்தியா இருந்தாலும் சரி பிரகாசத்தை பழி வாங்க தேர்ந்து எடுத்து இருக்க வழி தப்பு. 🤦🤦🤦

அந்த குழந்தை பிறந்த பிறகு சமூகத்தில் அதோட நிலை என்ன என்று சரண் சொன்ன பிறகும் இவ குழந்தை பெத்துகிட்டா பிரகாசத்துக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம் 🥶🥶🥶🥶🥶

யார் கஷ்ட பட்டாலும் எனக்கு கவலை இல்லை என்னோட சந்தோஷம் தான் முக்கியம் என்று பிரகாசம் செஞ்ச மாதிரி எதிர்காலத்தில் இந்த குழந்தை என்ன கஷ்ட பட்டாலும் பரவாயில்லை எனக்கு பிரகாசத்தை பழி வாங்கணும் இது தான் இவள் எண்ணம் 👹👹👹👹👹

இந்த குழந்தை மூலம் அவ நினைச்ச மாதிரி பிரகாசத்தை பழி வாங்கி முடிச்சிட்டா அவனும் செத்து போயிட்டான் அதுக்கு பிறகு இந்த குழந்தைக்கு என்ன நியாயம் செய்வா 🤦🤦🤦🤦🤦

அடிக்கிற அடியில் மூஞ்சி முகரை எல்லாம் கிழிந்து தொங்க வேண்டாமா நல்லா அடிடா 😕😕😕 உன்னை கஷ்ட படுத்துறதுக்காக இல்லை ஒரு பிஞ்சு குழந்தைய பயன் படுத்தி தன்னோட பழி வெறி தீர்க்க நினைக்குறதுக்காக 😡😡😡😡😡

கீர்த்தி இவ்வளவு மோசமா நடந்திருக்கா இவன் ஏன் எழில் கிட்ட‌ சொல்லவே இல்லை 🤔🤔🤔🤔

வீட்டில் இருக்கும் போது டார்ச்சர் பண்றது வேற வெளில இருக்கிறவன இவ்வளவு நேரத்துக்குள்ள வீட்டுக்கு வரணும் என்று சொல்லி மிரட்டுவது வேற
இவ பண்ற டார்ச்சர்ல அவ்ளோ வேகமா வந்தானே ஒரு வேளை விபத்து எதாவது நடந்து சரண் உயிர் போயிருந்தால் என்ன செய்வா 🙄🙄🙄🙄
எனக்கும் இதே சந்தேகம் கீர்த்தி சரண் சந்திச்சதே எழில் கல்யாணத்துக்கு முன்னாடி தானே அப்புறம் எப்படி பத்து வருஷம் ... டைப்பிங் மிஸ்டேக்கா இருக்குமா :unsure::unsure::unsure: இல்ல இவ வேற ஆளா
 
சிஸ் அப்ப இது சரண் குழந்தையா:eek::eek::eek:
வாய்ப்பிருக்கு.... பத்து வருஷமா லவ் பண்ணி இவன் குழந்தை தான் வேணும்னு அடமா அராஜகமா வந்து உட்கார்ந்து இருக்கா... அவனும் அடிச்சு பார்த்துட்டான் கேவலமா திட்டிப் பார்த்துட்டான் அப்போவும் அசரலையே அவ... அதான் சரணோடதா இருக்கும்னு தோணுது... just guessing...

எவ்வளவு பெரிய கொடுமைக்காரி இல்லை இவ.... இவளை சரணுக்கு ஜோடியா நினைக்கவே பிடிக்கல... 😐😐😐
 
கீர்த்தி ரொம்ப மோசம்.... 😈😈😈😈😈😈😈😈😈😈😈

பிரகாசம் பொண்ணு தானே அவரோட ஜீன்... அவரோட கேவலமான புத்தி கொஞ்சம் கூடவா இல்லாம போகும்... பிளாக்மெயில் பண்றது., நக்கல் பண்றது., நினைச்ச காரியம் நடக்குறதுக்கு எந்த அளவுக்கு வேணாலும் தரம் இறங்கி போறதெல்லாம் அவருக்கு கை வந்த கலை... அது இப்போ அவரு பொண்ணுக்கும் நல்லாவே வருது.... 🤬🤬🤬🤬🤬

கீர்த்தி சரண் காதல் நான்கு வருஷம் முன்னாடி தானே.... 🤔🤔🤔 பத்து வருடக் காதலாம்... அவன் மூலமா தான் குழந்தை வேணுமாம்... அப்பாவை பழி வாங்க நீ முறையில்லாம நடந்துக்க தயாராகலாம் அதுக்காக அவனும் அவனோட வளர்ப்பை அசிங்கப்படுத்தணுமா.... எனக்கு இவளை பிடிக்கவே இல்லை... சரண்க்கு இவ செய்றது எல்லாம் அநியாயம்... பாவம் அவன்.... 😭😭😭😭😭

இவ்ளோ பிடிவாதம் பண்றவ எப்படி இங்க இருந்து கிளம்பினா... சரணுக்கே தெரியாம ஏதோ ஒரு வழியில தன்னோட திட்டத்தை நிறைவேற்றி கிட்டாளா... 😥😥😥😥😳😳😳😳

சரண் பொறுமையும் பண்பும் அருமை.... உன்னை மாதிரி ஒருத்தன் சான்ஸே இல்லை... 😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என் ஹீரோயின் என்ன உங்க ஹீரோ கிட்ட பிரகாசம் மாதிரி அவர் பணத்தையோ சொத்தையோவா கேட்டாங்க... குழந்தை தானே கொடுத்தா குறைஞ்சா போயிடுவாரு.... எல்லாரும் இப்படி திட்றீங்க ;) ;) ;) எங்க யாழி பாப்பாக்கு அநியாயம் பண்ணின துடியனுக்கு சப்போர்ட் பண்ணின கல்நெஞ்சக்கார ஹீரோ ஆர்மி கிட்ட வேற என்ன எதிர்பார்க்க🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
பத்து வருட காதலா 🙄🙄🙄🙄🙄
அந்த கீர்த்தி சின்ன வயசில் இருந்தே எழிலை தான் விரும்புனா 🤔🤔🤔🤔🤔

எழில் அலர் ஹனிமூன் போயிருந்த இடத்தில் தான் எழிலுக்கு கீர்த்தி சரண் விஷயம் தெரியும் 🤔🤔🤔🤔
இப்போ அலர் பெத்த குட்டி அலாவுதீன் பூதத்துக்கு வயசு அஞ்சு தான் ஆகுது .😂😂😂😂

இவ இங்க இருக்கும் போது நாலு வயசு தான். அப்போ இவங்க காதலிச்சு ஐந்து வருஷம் தான் இருக்கும் 🙆🙆🙆🙆🙆

சரணுக்கே தெரியாமல் அவ பின்னாடி சுத்தியிருக்கா அப்போ சரணும் அந்த கீர்த்தியும் காதலிச்சது கூட தெரிஞ்சு இருக்குமே 🙆🙆🙆🙆

இவ எந்த கீர்த்தியா இருந்தாலும் சரி பிரகாசத்தை பழி வாங்க தேர்ந்து எடுத்து இருக்க வழி தப்பு. 🤦🤦🤦

அந்த குழந்தை பிறந்த பிறகு சமூகத்தில் அதோட நிலை என்ன என்று சரண் சொன்ன பிறகும் இவ குழந்தை பெத்துகிட்டா பிரகாசத்துக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம் 🥶🥶🥶🥶🥶

யார் கஷ்ட பட்டாலும் எனக்கு கவலை இல்லை என்னோட சந்தோஷம் தான் முக்கியம் என்று பிரகாசம் செஞ்ச மாதிரி எதிர்காலத்தில் இந்த குழந்தை என்ன கஷ்ட பட்டாலும் பரவாயில்லை எனக்கு பிரகாசத்தை பழி வாங்கணும் இது தான் இவள் எண்ணம் 👹👹👹👹👹

இந்த குழந்தை மூலம் அவ நினைச்ச மாதிரி பிரகாசத்தை பழி வாங்கி முடிச்சிட்டா அவனும் செத்து போயிட்டான் அதுக்கு பிறகு இந்த குழந்தைக்கு என்ன நியாயம் செய்வா 🤦🤦🤦🤦🤦

அடிக்கிற அடியில் மூஞ்சி முகரை எல்லாம் கிழிந்து தொங்க வேண்டாமா நல்லா அடிடா 😕😕😕 உன்னை கஷ்ட படுத்துறதுக்காக இல்லை ஒரு பிஞ்சு குழந்தைய பயன் படுத்தி தன்னோட பழி வெறி தீர்க்க நினைக்குறதுக்காக 😡😡😡😡😡

கீர்த்தி இவ்வளவு மோசமா நடந்திருக்கா இவன் ஏன் எழில் கிட்ட‌ சொல்லவே இல்லை 🤔🤔🤔🤔

வீட்டில் இருக்கும் போது டார்ச்சர் பண்றது வேற வெளில இருக்கிறவன இவ்வளவு நேரத்துக்குள்ள வீட்டுக்கு வரணும் என்று சொல்லி மிரட்டுவது வேற
இவ பண்ற டார்ச்சர்ல அவ்ளோ வேகமா வந்தானே ஒரு வேளை விபத்து எதாவது நடந்து சரண் உயிர் போயிருந்தால் என்ன செய்வா 🙄🙄🙄🙄
வாவ்வவ் lovely interpretation👏👏👏👏👏 எழில் கிட்ட சொல்லாததுக்கு காரணம் சரணோட குணம் கீர்த்தி கண்சிவ்வா இருக்கிறது தெரியிற எபிசொட்ல பேசும்போது சரண் சொல்லியிருப்பான் ...
 
Hi ma :love: Heroine nah villathi villie pola potray panreengka😲 Writerji digest panna mudiyala
அடுத்த பாகம் இன்னும் கனமா இருக்கும்.. நிறைய விஷயம் கற்பனைக்கு அப்பாற்பட்டதா இருக்கும்
 
என் ஹீரோயின் என்ன உங்க ஹீரோ கிட்ட பிரகாசம் மாதிரி அவர் பணத்தையோ சொத்தையோவா கேட்டாங்க... குழந்தை தானே கொடுத்தா குறைஞ்சா போயிடுவாரு.... எல்லாரும் இப்படி திட்றீங்க ;) ;) ;) எங்க யாழி பாப்பாக்கு அநியாயம் பண்ணின துடியனுக்கு சப்போர்ட் பண்ணின கல்நெஞ்சக்கார ஹீரோ ஆர்மி கிட்ட வேற என்ன எதிர்பார்க்க🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
அது என்ன கடலை மிட்டாயா இவ கேட்டவுடனே வாங்கிக் கொடுக்குறதுக்கு.....
வேணும்னா குழந்தை எந்த கடையில விக்கிதுன்னு சொல்லுங்க எவ்வளவு செலவானாலும் வாங்கி கொடுக்குறோம் டியர் .... 🤓🤓🤓🤓
 
கீர்த்தி உன்னை திட்ட வார்த்தை இல்ல🤬🤬🤬🤬🤬🤬 கனமான பதிவு ஜீரணிக்க முடியல... சரண் செம🥰🥰🥰🥰🥰 கீர்த்திக்கு உன் நிழலை தொடவும் அருகதை இல்ல வேற நல்ல பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு அப்பா பொண்ணு முகத்துல கரியை பூசு
கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா அடுத்த பாகம் இன்னும் கனமா இருக்குமே மனசை திடபடுத்திட்டு படிங்க டியர்...
 
எங்க யாழி பாப்பாக்கு அநியாயம் பண்ணின துடியனுக்கு சப்போர்ட் பண்ணின கல்நெஞ்சக்கார ஹீரோ ஆர்மி கிட்ட வேற என்ன எதிர்பார்க்க🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
யாழிகிட்ட போயி இப்படி எல்லாம் சொன்னிங்க அவளே அடிக்க வருவா....😆😆😆😆
அவனோட பூஜை எல்லாம் மறந்துட்டு பேசாதீங்க... 🙈🙈🙈🙈🙈
 
Top