நிறைவான பதிவு, ஆக வட்டிக்கடை காரனுக்கு சிட்டு தான் மணமகள் என்ற உண்மை இப்பாவது தெரிந்ததே தான் தான் என்று மணிமேகலைக்கு, வீரா உண்மையை மணியிடம் சொல்லும் போது, இவளும் உண்மையை சொல்லியிருந்தால் குற்றவுணர்ச்சி இல்லாமல் திருமணதிற்கு,எதார்த்தமாக தயாராகியிருப்பாள், இப்பொழுது அவள் மனம் இந்த திருமணத்தில் எந்த நிலையில் இருக்கும் ???