“ஏங்க இப்படியெல்லாம் நினைச்சுட்டுக் குழப்பம் ஆகிட்டு இருக்கீங்க? யாராவது, ஏதாவது சொன்னாங்களா?” என்று அவனிடம் வினவியவளிடம், “அதெல்லாம் யாரும் எதுவும் சொல்லலை ம்மா” என்றான் ஸ்வரூபன். “அப்பறம் உங்களுக்கு என்னப் பிரச்சினை ங்க?” என்று பொறுமையிழந்து போய்க் கேட்டாள் ருத்ராக்ஷி. “அது…” என்று...
www.tamilnovelwriters.com