“அப்படியா? சரிம்மா. எல்லாரும் எங்கே கிளம்பிட்டீங்க?” என்று அவளிடம் வினவவும், “என்னோட வயலுக்குத் தான் கூட்டிட்டுப் போயிட்டு இருக்கேன் க்கா. இவங்க எல்லாரும் இன்னும் சாப்பிடலை. அதனால், சீக்கிரம் போயிட்டு வந்துடலாம்னு இருக்கோம். அப்போ நாங்க கிளம்புறோம் க்கா” என்று அவரிடம் விடைபெற்றுக் கொண்டனர்...
www.tamilnovelwriters.com