“அய்யய்யோ அப்போ கல்யாணம் முடிஞ்சதா?” சிரிப்பை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து சீரியஸ் மோடிற்கு சென்றான் ஹரி. “பின்ன உங்களுக்காக வெயிட் பண்ணுவாய்ங்களா? சரி வந்து எழுப்பி விடலாம்னு பாத்தா எவனும் போன் எடுக்குறதில்ல, கதவையும் லாக் பண்ணிடுறது… உதய் உங்க அம்மா அப்பா எல்லாம் செம்ம கடுப்புல இருக்காங்க… முக்கியமா ஆதவன்…” ஆதியின் சட்டை வேறு அழுக்காய் இருக்க அவன் கூறுவதும் சரியாக இருக்குமோ என்று அனைவரும் குழம்பி போயிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி துணியை எடுத்து […]
Readmore“அஞ்சு! டெஸ்ட் எப்படி பண்ணுனடி??” என்று சுஜி திரும்பி உட்கார்ந்தாள். “ம்ம்…” நான்கு பக்கமும் தலையை ஆட்டினாள். “என்னடி நாளுப் பக்கமும் ஆட்டுற?” ஹேமா வேகமாக. “அஞ்சு! நீ ஒழுங்கா பண்ணலனா விதுரன் அண்ணா உன்ன சும்மா விடமாட்டாங்க. உனக்கு தெரியும்ல? கஷ்டமா இருந்ததா?” ருத்ரா பதரியபடி. அஞ்சு சிரிப்புடன் இரு கைகளால் டம்ஸ் காட்டிச் சிரித்தாள். “அப்ப நீ? சூப்பர்டி!” என்று மூவரும் அணைத்தனர். […]
Readmoreஇம்சை காதலி – 4 “எதிரியா!” என்றனர் அர்வியும் விதுரனும். “ஆமா எதிரிதான்” என்றாள் ருத்ரா சிரிப்புடன். “நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க. எனக்கு உள்ள கொஞ்சம் வேல இருக்கு. முடிச்சுட்டு வரேன்” என்று அர்விந்த் அம்மா உள்ளே சென்றார். “நா எப்படிங்க உங்களுக்கு எதிரியாவேன்? இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன்” என்றான் புதியவன் யோசனையுடன். “டேய்! விஷ்வா, மறந்துட்டியா? என் தங்கச்சி” […]
Readmoreஇம்சை காதலி – 3 “எரும மாடு! கைய இப்படி கிள்ளிட்டு போயிட்டா! இம்சை, என்ன சொல்லிட்டேன்னு இப்படி பண்ணிட்டு போகுறா?” என்று புலம்பினான். “அண்ணா!” என்று உள்ளே வந்தாள். அவளுடன் ருத்ராவும் வந்தாள். “வா அஞ்சு! ருத்ரா! கிளம்பிட்டிங்ளா?”. “ஆமா சார்” என்றாள் ருத்ரா. “அஞ்சு! ஏன் ஒரு மாதிரி இருக்க டா?”. “ஒன்னும் இல்லண்ணா”. “சரி! சொல்ல மாட்டல்ல.. விடு. வா! உங்க […]
Readmoreஇம்சை காதலி – 2 “சார்”. “எப்படி மேடம் இருக்கீங்க?” சிரிப்புடன். “இவ்ளோ நேரம் கழிச்சு இப்ப தான் நியாபகம் வருதோ!! ம்ம்…” பொய்யாக முறைத்தாள். “அதான் நானே பேசிட்டேனே மேடம். சொல்லுங்க எப்படி இருக்கீங்க?” புருவம் உயர்த்தி. “பார்த்தா தெரியல? நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” சிரிப்புடன். “எல்லாரும் நல்லா இருக்காங்க. எங்க தங்கிருக்க?”. […]
Readmoreஇம்சை காதலி -1 அலாரம் அடிக்கும் சத்தம் காதை அடைத்தது.”அஞ்சு! அலார்ம நிறுத்து டி” கண்களை மூடியபடி ருத்ரா. அலாரம் மீண்டும் அலறியது.”அஞ்சு…!” கத்திக் கொண்டே எழுந்து அலாரத்தை நிறுத்த மொபைலை தேடினாள். அலாரம் நின்றது. திரும்பி பார்த்தவள் நின்றுக்கொண்டிருந்தவளை முறைத்தாள். “அஞ்சு…..! இது உன் வேலையா? ஏன் டி தூங்குறவள இப்படி எழுப்புற?” முறைத்தப்படி. “நா குளிச்சுட்டு தான் மேடம் உங்கள எழுப்புறேன்” சிரித்தாள். “அஞ்சு இன்னும் கொஞ்ச நேரம் […]
Readmore