அத்தியாயம் -5 மாலை நேரம் அது வானமெங்கும் மஞ்சள் பூசிக்கொண்டு அழகு தேவதை போல் காட்சி அளித்துக் கொண்டிருந்தது கோபி வருவதை எதிர் நோக்கியபடி காத்திருந்தாள் லதா. “என்ன லதா அங்கேயும் இங்கேயும் நடந்துட்டு இருக்க அவன் வருவான் வெயிட் பண்ணு “என்று சொல்லிவிட்டு சிரித்தார் அவளுடைய மாமியார். “இல்ல அத்தை, வந்து எல்லாரையும் ஹோட்டல் கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு இன்னும் காணும் மேன்னு பார்த்துட்டு இருக்கேன்”என்றாள் லதா. அவள் சொல்லுவதற்கும் […]
Readmoreஅத்தியாயம் -4 “என்னங்க நேத்து ஒரு பொண்ண மீட் பண்ணேன்ல கேஸினோல, அந்த பொண்ணு பக்கத்துல இருக்கிற ஒரு ஐஸ்கிரீம் ஷாப்ல வெயிட் பண்றாளாம். நான் போய் கொஞ்ச நேரம் பேசிட்டு வரட்டுமா ” என்றாள் லதா. “இது என்ன புது பழக்கம் வந்த இடத்துல பிரண்டு உனக்கு வேற வேலையே இல்லையா” என்றான் கோபி. “ “இப்போ அப்படி என்ன வெட்டி முறிக்கும் வேலை இருக்கு எனக்கு? கொஞ்ச நேரம் தானே […]
Readmoreஅத்தியாயம் -3 அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மாற்று துணி எடுத்துக்கொண்டு பைக்கை கிளப்பிக்கொண்டு வந்தான். தந்தை அட்மிட் ஆகியிருக்கும் வார்டில் கனகா இருப்பதை கண்டவன். “ஹேய் கனகா நீ இங்க தான்….”என்று கத்த ஆரம்பிக்கும் போது. “ஷ்ஷ் ” என்று சத்தம் போடாமல் இருக்குமாறு அறிவுறுத்தினாள் பிறகு அவருக்கு போட வேண்டிய ட்ரிப்ஸை போட்டுவிட்டு எதிரில் இருக்கும் கார்த்திக்கை பார்த்தபடி “கார்த்திக் சாயந்தரம் ஆஞ்சோக்ராம் பண்ணனும் உங்க அப்பாவுக்கு. கவுண்டர்ல அதுக்கான பணம் […]
Readmoreஅத்தியாயம் -2 “லதா இதான் பேலோலம் பீச்,பாரேன் ரொம்ப அழகா இருக்குதுல ” என்ற கோபியிடம்.. “எங்க ஊர்ல மொத்தமே நாலு தெரு தான். ஊர் முக்கில் ஒரு குலசாமி கோவில். இதை தவிர எதையும் பார்க்காத எனக்கு இந்த இடம் சொர்க்கம் மாதிரி இருக்கு கோபி”என்றாள் முகத்தில் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தப்படி. “ஏன் லதா நீ படிச்சது எல்லாம் சிட்டி தானே ? ” என்றான் கேள்வி எழுப்பியப்படி. “ஆங் ஆமாங்க ஆனால் ஹாஸ்டல் […]
Readmoreஅத்தியாயம் 1 காதலை சார்ந்த கனவுகளும், திருமணம் சார்ந்த கனவுகளும் இவ்வுலகில் நிறைய பேரிடம் உண்டு. தனக்கு வரப்போகும் கணவன் இப்படித்தான் என்றும்,தன் காதலன் தன்னிடம் இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்றும் நிறைய பேருக்கு கனவு இருக்கும். ஆனால் ஆசைப்படும் படி வாழ்க்கை அமைந்துவிடுமா என்றால் சிலருக்கு அமையும், சிலருக்கு அமையாது. அப்படி என்றால் அமையாதவரின் வாழ்க்கை நரகமாக்கிடுமா? இல்லை எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்தால் வாழ்க்கை இனித்திடுமா? வாருங்கள் கதையோடு பயணிப்போம். நெடுநேரம் பயணம் அது, இரண்டு இரவுகள் […]
Readmore“கிருஷ்ணா நீ பேக்கனே…பரோ…..” என்று வியாசராயரின் கீர்த்தனையை முனுமுனுத்துக் கொண்டே அமைதியாக அன்றைய தினத்தின் சமையல் வேலையை செய்துகொண்டிருந்தாள் லக்ஷ்மி. கைகள் புடலங்காய் கூட்டிற்கு, காய் நறுக்கிக் கொண்டிருக்க, யமுனகல்யாணி ராகத்தில் அமைந்த பாடலை மெல்லமாக அசைப்பேட்டது உதடுகள். வெளியே பால்காரன் வந்துவிட்டதற்கு அறிகுறியாக, பைக்கின் ஹார்ன் ஒலி எழுப்ப, அடுக்களையில் இருந்து, சின்ன ரேழியைக் கடந்து கூடத்தின் நடுவில் போடப்பட்டிருந்த மரசோபாவினை சுற்றிக் கொண்டு வராண்டாவிற்கு பால் பாத்திரத்துடன் வரவும், பைக்கின் ஒலி மீண்டும் கேட்க, […]
Readmore