ஆரியன், “இதுலசந்தோஷமானஒருவிஷயம்என்னன்னா, இதுலஎடுத்தோன The last stage you could see-னுபோட்ருக்கு. அப்படின்னாஇதுக்கப்புறம்எந்தபார்ச்மென்ட்டும்கிடையாது. அதேமாதிரிI am the final guardian–ன்னுஇருக்கு. அப்பஇதுதான்கடைசிலெவலும்” என்றான்.
ஆதி, “ஆனா, நம்ப தான் ஏழு சிற்றரசர்களோட லெவல்ஸையும் தாண்டிட்டோமே. அப்ப இது யாரோடது ?” என்று கேட்டான்.
நந்தினி, “அகஸ்டஸ்” என்றாள்.
“We demand the three and the threes, We three spread across the universe– அப்படின்னாஒருமூணுநம்பரகேக்குறாங்க. அதுமட்டுமில்லாமஅதுக்குசம்பந்தப்பட்டவேறரெண்டுநம்பரையும்சேர்த்துகேக்குறாங்க. அந்தமூணுநம்பரும்இந்தபிரபஞ்சம்முழுக்கபரவிஇருக்குமாம்” என்றாள்நந்தினி.
ஆதி, “We are in everything you could see, Time, Numbers, Angles we express us– அப்படின்னாஅந்தமூன்றுநம்பர, நாமநம்மளோடஅன்றாடவாழ்க்கையில்பார்க்கலாம். இன்னும்துல்லியமாகசொல்லனும்னா, அந்தநம்பர்ஸ்நாமபாக்குறநேரம், எண்கள், அப்புறம் Angles (கோணம்) இதுலலாம்கூடஇருக்கும்னுபோட்ருக்கு” என்றான்.
லூனா, “Tell us the three and get what you want, Or else death is the final penalty– எனக்குதெரிஞ்சுஇதுஇறுதிக்கட்டம்றதாலரொம்பகஷ்டமாஇருக்கும்னுநெனைக்கிறேன். அவங்களுக்குவேண்டியமூணசொன்னாநமக்குதேவையானதுகிடைக்கும். இல்லனா, மரணம்தான்இறுதிதண்டனைனுபோட்ருக்கு” என்றாள்.
இறுதிவாசகத்தைக்கண்டுஅனைவரும்மௌனத்தில்ஆழ்ந்துவிட, நந்தினி, “We are the ones who open the universe– இதப்பத்திஎன்னநினைக்கிறீங்க ?” என்றுகேட்டாள்.
ஆதி, “உங்க எல்லாருக்கும் இந்த வித்தியாசம் தெரிலயா ?” என்று கேட்க, அனைவரும் அவனைப் புரியாமல் பார்த்தனர்.
ஆதி, “இதுவரைக்கும் நாம பார்த்த பார்ச்மென்ட் எல்லாத்துலயும் பத்து வரி இருக்கும். ஆனா, இதுல ஒன்பது வரி தான் இருக்கு” என்றான்.
நந்தினிஅதைகேட்டுஅதிர்ச்சிஅடைந்தாள். அவள்மனதில், ‘The key to the universe’ மற்றும் ‘Nine Lines’என்றவாக்கியங்களே மாறி மாறிஓட, சிறிதும்சந்தேகம்இல்லாமல்அவளுக்குஅந்தக்கேள்விக்கானவிடைகிடைத்தது. தான்கண்டுபிடித்தபதிலோடு, மற்றவரிகளையும்ஒப்பிட்டுப்பார்க்க, அனைத்தும்சரியாகப்பொருந்திப்போனது.
“The key to the universe-இதவச்சுதான். Teslaஅப்பவே369பத்திசொல்லியிருக்காரு. இந்தமூணுநம்பரையும்முழுசாபுரிஞ்சுகிட்டாஇந்தபிரபஞ்சத்தையேபுரிஞ்சிக்கலாம்னுசொல்லிஇருக்காரு. புராணக்கதைகளில்கூட369கோட்பாடுவரும். இன்னும்எக்ஸாக்டாசொல்லனும்னாபிரபஞ்சத்தோடுரகசியத்தைகண்டுபிடிக்கணும்னா, அதEnergy, Vibration, Frequencyஇதுமூணுமூலமாதான்யோசிக்கணும்னுTeslaசொல்லிஇருக்கார்” என்றாள்.
லூனா, “நந்தினிசொல்றதுகரெக்ட்டுதான். கயாகிரகத்துலஇருக்குறஏழுசிற்றரசர்கள், பேரரசர், செலினாஇவங்கஒன்பதுபேரையும்சேர்த்து ‘The prime nine’–னுசொல்லுவாங்க” என்றாள்.
லூனா, அந்த வாகனத்தின் வேகத்தை அதிகரித்துக் கொண்டே, “நமக்குஎவ்வளவுநேரம்இருக்கும்னுதெரியல, எல்லோரும் வேகமாதயாராகுங்க” என்றுகூறியவுடன், நந்தினிவேகமாகத்தனதுஅறைக்குச்சென்று, மூமூவைஎடுத்துவந்தாள். அவளதுஎண்ணம்அனைவருக்கும்புரிய, அமைதியாகநின்றனர்.
சிலநிமிடங்களில்அவர்கள் கயா கிரகத்துக்குள் நுழைய, லூனா வாகனத்தின் முழு வேகத்தையும் தாண்டி,எழுவர்மலையை நோக்கி செலுத்த ஆரம்பித்தாள்.பிறகு,அவர்கள் சில நொடிகளில் எழுவர் மலைக்கு வந்துவிட,அதன் அழகை இரசிக்க கூட நேரமில்லாமல்,ஒவ்வொருவராக அதற்குள்நுழைய, அங்குஉயிரற்றபெரியசிலையாகசெலினாகாட்சியளித்தார். அவருக்குமுன்னால்இருந்தசிறியசிலையின்தலையில்கிரீடம்அணிவிக்கப்பட்டுஇருக்க, அது ‘அகஸ்டஸ்’ என்பதைஅனைவரும்அறிந்துகொண்டனர்.
அடுத்துஎன்னசெய்யவேண்டும்என்றுநால்வரும்யோசிக்க. அந்தச்சிலைக்குமுன்னால்ஒருsix pointed star (ஆறுமுனைகளுடையநட்சத்திரவடிவம்) ஒன்றுவரையப்பட்டிருப்பதைக்கண்டாள்நந்தினி. அதில்ஒருமுனையில்ஏதோஒருதாள்இருப்பதுபோல்தெரியவும், நந்தினிக்குஅந்தயோசனைசட்டென்றுஉதித்தது.