அங்கிருந்தஒருகல்மேடையில்அழகானஇளைஞன்ஒருவன்அமர்ந்திருந்தான். அவன்தோளில்சாய்ந்திருந்தஒருதேவலோகசிற்பம், இல்லை… இல்லை… ஒருஉயிருள்ளபெண்தான். ஆனால், கவிஞர்கள் அழகை வர்ணிக்க பயன்படுத்தும் வார்த்தைகள் அவளிடம் பயனற்று போயின.
அவள்அதைகண்டுகொள்ளாமல்அன்றுஎதைப்பற்றிப்பேசலாம்என்றுயோசிக்கத்தொடங்கினாள். வெகு நாளாக தான் செய்து கொண்டிருந்த ஒரு பிராஜக்டை தொடர்ந்தாள். இரண்டு மணிநேரம் செலவு செய்து அதை முடித்தவளின் முகத்தில் புன்னகை நிறைந்திருந்தது. தனது இந்தக் கண்டுபிடிப்பை மட்டும் உண்மையென்று நிரூபித்துவிட்டால், அதன் விளைவுகளை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
அதன்பிறகு, விரைவாக தான் எழுதி வைத்திருந்ததையும் இதுவரை சேமித்து வைத்திருந்த டேட்டாக்களையும் மடிக்கணினியில் Presentation-ஆக மாற்றினாள். எல்லாவற்றையும் முடித்துவிட்டு சோம்பல் முறிக்க, நேரம் ஐந்தாகியிருந்தது. அதை பார்த்துவிட்டு அப்படியே நாற்காலியில் சாய்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கியவள், அப்படியே உறங்கத் தொடங்கினாள்.அவளதுதோழனானமூமூமட்டும்கொட்டக்கொட்டவிழித்துகிடந்தது.
கயாகிரகமேசற்றுஅமைதியாகஇருந்ததுபோலக்காட்சியளித்தது. எப்பொழுதுமேகவசங்களுடன்மேற்பார்வையிடும்காவலாளிகளைஇன்றுகாணவில்லை. கூடவே அவர்கள் தரும் தொல்லைகளும் இல்லை.
கிரகமேபழையநிலைக்குத்திரும்பியிருக்க, வெலாரிஸ்கோட்டையில்மட்டும்சூழ்நிலைபெரிதும்மாற்றம்அடையவில்லை. தனதுஅறையில்இருந்தஉப்பரிகையில்நின்றுதோட்டத்தைப்பார்த்துக்கொண்டிருந்தான்ப்ரொமேத்தியஸ். அவனது நினைவுகள்பால்யஞாபகங்களில் நீந்திக் கொண்டிருந்தன.
அவன்திரும்பிநடந்து அவனது அறையில் இருந்தமேடைக்குஅருகேசென்றான். அங்குஒருபெரியபுத்தகம்போல்ஒருபொருள்இருந்தது. ஆனால், அதை ப்ரொமேத்தியஸ் திறந்த போதுஅதில் இடமும் வலமுமாகஇருபக்கங்கள்மட்டுமேஇருப்பது தெரிந்தது.
அந்தக்காவலன்வந்து, “பேரரசே, நீங்கள்கூறியதுபோலப்தலைமைஅமைச்சர்பொசய்டனின்வாகனத்தில்கண்காணிக்கும்கருவியைப்பொருத்திவிட்டேன். பிறகு, நமதுஅண்டைகிரகத்துக்குச்சென்றசிற்றரசர்ஒருவரதுவாகனம்மயானத்தைநெருங்கிக்கொண்டிருக்கிறது”என்றான்.
நந்தினிவேகமாககான்ஃபரன்ஸ்அறைக்குச்சென்றாள். அவள்வருவதைப்பார்த்தகல்லூரியின்சேர்மன், “Good morning, Nandhini. Expected you would come much earlier. The program will begin in an hour. May this day bring you success” என்றுவாழ்த்திவிட்டுச்சென்றார்.
அவளது திறமையைப்பற்றிஅறிந்தமற்றொருநபர்அவர். நந்தினிவேகமாகச்சென்றுஅங்குநடந்து கொண்டிருந்தவேலையைஒருமுறைமேற்பார்வையிட்டு விட்டுதான்தயாரித்தபவர்பாயிண்ட் ப்ரெசன்டேஷனில்ஏதாவதுகுறைஇருக்கிறதாஎன்றுபார்த்துவிட்டு, சேர்மன்அருகில்சென்றுநின்றுகொண்டுவரவேற்புவேலையைக்கவனித்தாள். இந்தியாமுழுவதும்உள்ளமாணவர்கள்பலர்வரத்தொடங்கினர்.
அவனைப்பார்த்தவுடன், ஆரியன் அவனைப் பற்றி கூறியது உண்மையாக இருக்குமோ என்று எண்ணினாள். அவன்பேசும்போதுஅவனதுஆளுமைத்திறனைக்கண்டுவியந்துபோனாள்அவள். ஆனால், இவையெல்லாம்சிறிதுநேரம்தான். பின்னர், அவன்பேச்சைக்கேட்கஆரம்பித்தவள், அதில்மூழ்கிப்போனாள்.
“ஹலோபட்டீஸ் ! நாமஎல்லாரும்இன்றுஇங்குஒன்றுகூடியிருப்பதுஅறிவியல்வாயிலாகஎப்படிநம்தேசத்தைமென்மேலும்வளர்ப்பதுஎன்பதைப்பற்றிக்கலந்துரையாடவே. அறிவியல்என்பதுவெறும்ஏவுகணைகளைவிண்வெளியில்செலுத்துவதோஅல்லதுதொழில்நுட்பத்தைவளர்ப்பதோமட்டுமல்ல. ஏன் என்ற கேள்விக்கான பதில் தான் அறிவியல். ஆனால்,அதைநாம்அடிக்கடிமறந்துவிடுகிறோம். உதாரணத்திற்கு, வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது ? மெர்குரி மட்டும் எப்படி உலோகமாக இருந்தாலும் திரவ நிலையில் இருக்கிறது ? தங்கம் மட்டும் ஏன் அந்த நிறத்தில் இருக்க வேண்டும் ? இந்தக் கேள்விகள் எல்லாம் பார்ப்பதற்கு சின்ன விஷயமா தெரிஞ்சாலும், இதை அடிப்படையா வச்சு நாம நிறைய பெரிய விஷயங்கள கண்டுபிடித்துருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு இந்தியருக்கு நோபல் பரிசு கூட கிடைத்தது. இங்குக்கூடியிருக்கும்மாணவர்களானநீங்கள், ஏன் என்ற கேள்வியை விடாமல், எதையாவது தேடிக்கொண்டே இருங்கள் ! And All the best for your future endeavours!!! ஜெய்ஹிந்த் !” என்றுஆங்கிலத்தில்கூறிவிட்டுமேடையிலிருந்துஇறங்கினான்.
தன்னைஅனுப்பிவிட்டுஅவன்எதையோபெரிதாகத்திட்டமிடுகின்றான்என்றுஅவருக்குப்புரிந்துவிட்டது. ஆனால், அதைத்தடுக்கஅவரால்அங்கிருக்கமுடியவில்லையே. அவரால்அவனதுஆணையைமீறவும்முடியாது. ஏனெனில், அவரதுமுன்னோர்கள்பலநூறுஆண்டுகளுக்குமுன்பேகயாகிரகத்துப்பேரரசர்களுக்குத்தலைமைமந்திரியாகஇருந்துஅறிவுரைகூறவேண்டும்என்பதுசெலினாவினால்கட்டளையிடப்பட்டவர்கள்.
அதைவிடுத்து, ஈரின்கல்லைக்கண்டுபிடிக்கமுயற்சிசெய்யலாம்என்றுபார்த்தால்அந்தப்பார்ச்மென்ட்-இல்( Parchment) எந்தக் குறியீடுகளுமே இல்லை. ஒருவேளை அது பொய்யானதாக இருக்குமோ என்று சந்தேகப்படக்கூட முடியாத அளவுக்கு டிராகன்களின் சின்னம் இருந்தது.அதிலிருந்தசிறுஅடையாளங்களைக்கொண்டுஅவரும்கிரகம்கிரகமாகசென்று தேடிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்குஅந்தஅதிசயகல்கண்ணாமூச்சிவிளையாடகற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தது.
அதனால், அவர்அந்தமுயற்சியைவிட்டுவிட்டுவேறுமுயற்சியில்இறங்கஆரம்பித்தார். அதாவது, கயாகிரக பேரரசின்வாரிசைக்கண்டுபிடிப்பதற்குமுயற்சிசெய்தார். ஏற்கனவேபலமுறைஏற்பட்டதோல்வியால்இந்தமுறைமிகவும்கடுமையாகமுயற்சி செய்துதனதுஒட்டுமொத்தசக்தியையும்ஒருங்கிணைத்தார். இதனால்தனதுஉயிரேபோகும்வாய்ப்புஇருந்தும், அவர்சிறிதும்மனம்தளரவில்லை.
ஆனால், அவர்தேடுவதுஒருபெரியகடற்கரையில்ஒருமண்துகளைதேடுவதுபோல்தான். இருப்பினும், அவர்ஒவ்வொருகிரகத்திலும்உள்ளகயாகிரகத்துநினைவுகளைத்தூண்டஆரம்பித்தார். ஆனால், அவரதுபிரச்சினைகள்அதோடுமுடியவில்லை. ஏற்கனவேபேரரசர்ப்ரொமேத்தியஸின்கட்டளையால்உயிரினங்களைக்கடத்தவந்த கயாகிரகவாசிகளால்அவரதுகண்டுபிடிப்புகள்தவறாகின.
“இதுக்குஏன்இவ்வளவுயோசிக்கிறான்?” என்றுநினைத்தஆரியன், “சரிவாடாநேரம்ஆயிடுச்சு” என்றான். பிறகு ஆதித்யனும் மற்ற முக்கிய ஜூரி (Jury) மெம்பர்களும் போட்டியாளர்கள் மட்டும் தனித்திருந்த கான்ஃபரன்ஸ்அறைக்குச் சென்றனர். பிறகு ஒவ்வொரு மாணவரும் தங்கள் ப்ராஜெக்டை விளக்கத் தொடங்கினர்.
பொறுமை.. இங்கேஅவன்மெய்மறந்துபோனதற்குகாரணம்இதுவரைஅவன்கனவிலும்எதிர்பார்க்காதஒன்றைஅவள்விளக்கிக்கொண்டிருந்ததே. அதாவதுPERPETUAL MOTION MACHINE ( இடையரா இயக்க கருவி )என்பதுபற்றி….
******
கிரகம் : கயா
ப்ரொமேத்தியஸ், மிகவும்ஈடுபாட்டுடன்அந்தவேலையைச்செய்துகொண்டிருந்தான். அதுகழுத்தில்அணியக்கூடியடோக் ( Torc )போலவேஇருந்தது. அதில் டிராகன்களின் உருவங்கள் மிகுந்த நேர்த்தியுடன் பொறிக்கப்பட்டிருந்தன.அதைமிகவும்கவனமாகச்செதுக்கிக்கொண்டிருந்தான். அந்தஆபரணத்தின்வேலைப்பாடுமிகவும்அற்புதமாகஇருந்தது. அதைப்பார்ப்போர்அனைவருக்கும்அதுஒருசாதாரணதங்கஆபரணமாகவேதென்படும்.
ஆனால், ப்ரொமேத்தியஸூக்குமட்டும்தான், அதன்சக்தியைப்பற்றித்தெரியும். வாயிலில்சத்தம்கேட்கவே, தன்னையாரும்தொந்தரவுசெய்யக்கூடாதுஎன்றுகூறியும்யாரோவந்ததால்கண்களில்நெருப்போடுஅந்தக்காவலாளியைப்பார்த்தான்.
காவலாளிபயந்துகொண்டு, “பேரரசே! சிற்றரசர் ஒருவரதுவாகனம்மயானத்தைவந்தடைந்துவிட்டது. உங்களுக்காகஅங்குஅனைவரும்காத்திருக்கிறார்கள்” என்று தான் கூற வந்ததைஒருவாறுகூறிமுடித்தான்.
பின்னர், காவலாளியிடம், “அங்கேயேகாத்திருக்குமாறுகூறு. நான்சிறிதுநேரத்தில்அங்குஇருப்பேன்” என்றான்ப்ரொமேத்தியஸ்.
பின்சொன்னதுபோலவேசிறிதுநேரத்தில்அந்தஆபரணவேலைப்பாடைமுழுவதுமாகமுடித்துவிட்டு, அதனைத்தனதுகழுத்தில்அணிந்துகொண்டான். அவன்கைபட்டதும்அது தங்க நிறத்தில்ஒளிரஆரம்பித்தது.
அவன் கட்டளையிட்டபடியே அனைவரும் செய்யத் தொடங்கினர். தன் கையில் இருந்த ஆபரணத்தைப் பார்த்துக்கொண்டு, “இப்பொழுது நீ என்ன செய்கின்றாய் என்று பார்க்கிறேன், பொசய்டன்!” என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவனின் முகம் மேலும் பிரகாசமாய் ஜொலித்தது.