ரூபன் எப்படியோ கல்யாணம் பண்ணிட்டான்
இனி தான் உண்மையான பிரச்சனையே ஆரம்பம்
![Love :love: :love:]()
இனி தான் உண்மையான பிரச்சனையே ஆரம்பம்
Nice epDear friends.
Here is the next episode, padichitu karuthu sollunga, thanks for ru cmnts and likes friends.?
![]()
Manam Malarum Oosai 14.1 - Tamil Novels at TamilNovelWriters
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 14 திருமணத்திற்கு முன்பே குழந்தை இருப்பதால் அதிரூபனை அருவருப்பாய் நினைத்த இளங்கோ.. அதிரூபனின் தற்போதைய செயல்களும் கர்ணனிடம் பேசிய தன்மையும்.. ஆதிரையின் மனம் அவன்பால் சாய்ந்திருப்பதையும் யோசித்து இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதுதான் சிறந்தது என...tamilnovelwriters.com
![]()
Manam Malarum Oosai 14.2 - Tamil Novels at TamilNovelWriters
அடுத்த நாள்.. கர்ணனும் ராஜாத்தியும் வீட்டிற்கு வந்திருக்க.. கோபத்தோடு இருப்பதுபோல் முகத்தை இறுக்கமாய் வைத்தபடி.. ‘அத்த.. அவதான் அறிவில்லாம பேசுறானா உங்களுக்கெங்க போச்சி..?” என்றான் காஞ்சனா.. ‘கர்ணா.. என் பொண்ணு கழுத்துல தாலி ஏறாம வெளிநாடு போனினா நீ திரும்ப வரும்போது எங்களை உயிரோட பார்க்க...tamilnovelwriters.com
![]()
Manam Malarum Oosai 14.3 - Tamil Novels at TamilNovelWriters
மேக்கப் போடுவதற்காக அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் ஆதிரையை எழுப்பினார் காஞ்சனா. இன்றைய விடியலின் தாக்கத்தில் ஆதிரைக்கு தூக்கம் வந்ததே ஒருமணி நேரம் முன்புதான்.. ‘மேக்கப்லாம் வேணாம்மா..” என நேற்றே மன்றாடி கேட்டுவிட்டாள். ‘உன் மாமன் நிறைஞ்ச அலங்காரத்தோட வரனும்ன்றான்.. அதோட என் ஆதிம்மாவை இப்ப...tamilnovelwriters.com