Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 33 2
Post Views:
1,362
மீராவிடம்
அர்ஜுன்
பிடித்திருக்கா
எனக்
கேட்க
… “
முதல்ல
யாருக்குன்னு
சொல்லுங்க
,
அப்ப
தான்
சொல்வேன்
.”
மீரா
சினுங்க
… “
உன்
மேல
தான
போட்டுப்
பார்த்தேன்
,
அப்ப
தெரியலையா
….
உனக்குத்
தான்
.”
என்றான்
.
“
எனக்கா
….
எனக்கு
எதுக்கு
அர்ஜுன்
இப்ப
,
ஆருவுக்கு
வாங்கலையா
?”
“
புடவை
நல்லா
இருக்கா
,
இல்லையா
…
அதை
மட்டும்
சொல்லு
.”
அர்ஜுன்
கேட்க
…”
மீரா
நல்லா
இருக்கு
.”
என்றாள்
.
அர்ஜுன்
பணம்
கொடுத்து
புடவையை
வாங்கிக்
கொண்டு
மீராவுடன்
வெளியே
வந்தவன்
, “
நீ
இதை
ஆரு
கல்யாணத்துக்குக்
கட்டிக்கோ
என்று
கொடுக்க
…”
மீராவும்
சந்தோஷமாக
வாங்கிகொண்டாள்
.
இருவரும்
மதிய
உணவை
ஒரு
ஹோட்டலில்
சாப்பிட்டுவிட்டு
,
மாலில்
சுற்றி
கொண்டிருந்தனர்
.
அப்போது
அர்ஜுன்
ஒரு
கடையின்
டிஸ்ப்ளேவில்
இருந்த
ஒரு
அழகான
இரவு
உடையைப்
பார்த்தான்
.
ஆலிவ்
பச்சையில்
,
கழுத்தை
சுற்றி
சின்னச்சின்ன
ரோஜா
பூக்கள்
….
ரோஸ்
நிற
நூலினால்
அழகாக
எம்ராய்டிங்
செய்த
ஸ்லீவ்
லெஸ்
நைட்டி
.
அர்ஜுன்
சென்று
அதையும்
மீராவுக்கு
வாங்க
….
“
ஐயோ
என்ன
பண்றீங்க
?
நான்
இதெல்லாம்
போட
மாட்டேன்
.”
“
சரி
நீ
இப்ப
போட
வேண்டாம்
,
நம்ம
கல்யாணத்துக்கு
அப்புறம்
போடு
.”
“
அதுக்கு
எதுக்கு
இப்பவே
வாங்கறீங்க
?
அப்ப
வாங்கிக்கலாம்
.”
“
என்ன
விளையாடுறியா
…
அப்ப
இந்த
டிரஸ்
கிடைக்கலைனா
என்ன
பண்றது
?
எனக்கு
இந்த
டிரஸ்
ரொம்பப்
பிடிச்சிருக்கு
,
அதனால
இப்பவே
வாங்கிக்கலாம்
.”
என
அர்ஜுன்
அந்த
உடையை
வாங்க
…
மீரா
தலையில்
அடித்துக்
கொண்டாள்
.
மீராவும்
,
அர்ஜுனும்
கடையில்
வழக்காடி
கொண்டிருந்த
போதிலிருந்து
…
அவர்களையே
எதிரிலிருந்த
கடையில்
இருந்து
பார்த்துக்
கொண்டிருந்த
தினேஷ்
,
பக்கத்தில்
நின்று
மும்முரமாகச்
சுடிதார்
பார்த்துக்
கொண்டிருந்த
சஞ்சனாவிடம்
திரும்பி
, “
நான்
நினைச்சது
சரி
தான்
.”
என்று
சொல்ல
….
சஞ்சனா
அவனைப்
புரியாமல்
பார்த்தாள்
.
தினேஷ்
சஞ்சனாவிடம்
எதிரில்
இருந்த
கடையைக்
காட்ட
….
அந்த
கடைக்குள்
இருந்த
அர்ஜுனையும்
,
மீராவையும்
பார்த்ததும்
சஞ்சனா
திகைத்தாள்
.
அர்ஜுன்
மீராவோடு
வெளியே
வந்தவன்
,
அவள்
தோளில்
கைபோட்டு
…
காதின்
அருகே
குனிந்து
எதோ
ரகசியம்
பேசிக்கொண்டே
சென்றதை
பார்த்த
சஞ்சனாவிற்குப்
பொறாமையாக
இருந்தது
.
“
நல்ல
ஜோடி
பொருத்தம்
இல்லை
…”
தினேஷ்
சொல்ல
…
சஞ்சனா
ஆமாம்
என்று
தலை
அசைத்தாள்
.
“
அன்னைக்கு
நான்
இவங்களைப்
பத்தி
சொன்னதும்
,
வித்யா
சித்தி
தவிர
மத்தவங்க
முகத்தில்
எல்லாம்
சந்தோஷம்
வெளிபடையாவே
தெரிஞ்சது
.
அவங்களுக்கு
மட்டும்
தான்
இவங்க
விஷயம்
தெரியாதுன்னு
நினைக்கிறன்
.”
என்ற
தினேஷ்
“
சரி
நீ
டிரஸ்
பாரு
…”
என்றான்
.
சஞ்சனாவிற்கு
இப்போது
டிரஸ்
வாங்கும்
மூட்
இல்லை
,
அதனால்
“
எனக்கு
இங்க
எதுவும்
பிடிக்கலை
,
வாங்க
வீட்டுக்கு
போகலாம்
.”
எனச்
சொல்ல
…
தினேஷும்
சரி
என்றான்
.
சஞ்சனா
கடையில்
இருந்து
வெளியே
வந்ததும்
தினேஷிடம்
“
ரஞ்சனா
அக்கா
வீட்டுக்கு
போகலாமா
?”
என்று
ஆர்வமாகக்
கேட்க
…
அவளைத்
திரும்பி
கவனமாகப்
பார்த்த
தினேஷ்
“
எதுக்கு
?
அர்ஜுன்
,
மீரா
பத்தி
சொல்லவா
…”
என்று
நேரடியாகக்
கேட்க
….
திகைத்த
சஞ்சனா
சமாளித்துக்
கொண்டு
“
இல்லை
,
சும்மா
தான்
.
இங்க
இருந்து
அவங்க
வீடு
கிட்ட
தான
அதனால
தான்
.”
என்றாள்
.
“
சரி
போகலாம்
,
ஆனா
…
ஒன்னு
நல்லா
ஞாபகம்
வச்சுக்கோ
….
நம்மால
அவங்க
குடும்பத்தில
எந்தப்
பிரச்சனையும்
வர
கூடாது
சொல்லிட்டேன்
.”
தினேஷ்
எச்சரிக்கை
செய்ய
…
சரி
என்று
தலை
ஆட்டிய
சஞ்சனா
,
ச்ச
…
இனி
எப்படி
இவங்க
விஷயத்தை
வித்யா
அத்தைட்ட
சொல்றது
?
என்று
சிந்தித்தபடி
கணவனின்
பின்னால்
சென்றாள்
.
தினேஷும்
,
சஞ்சனாவும்
ரஞ்சனா
வீட்டிற்குச்
சென்ற
போது
…
அங்கே
வித்யாவும்
,
கணேசனும்
பத்திரிகை
கொடுக்க
வெளியே
கிளம்பி
கொண்டு
இருந்தனர்
.
இவர்களைப்
பார்த்ததும்
வரவேற்றவர்கள்
,
ரஞ்சனாவை
பார்த்துக்கொள்ளச்
சொல்விட்டு
வெளியே
சென்றனர்
.
தினேஷ்
ஹாலில்
அமர்ந்து
டிவி
பார்த்துக்
கொண்டிருக்க
..
ரஞ்சனா
அவர்களுக்குக்
கொடுக்க
ஜூஸ்
எடுக்க
உள்ளே
சென்றாள்
.
அவள்
பின்னே
உள்ளே
சென்ற
சஞ்சனா
மெதுவான
குரலில்
, “
அக்கா
உனக்கு
ஒரு
விஷயம்
தெரியுமா
…
இன்னைக்கு
அர்ஜுனையும்
,
மீராவையும்
ஒரு
மால்ல
பார்த்தேன்
.
ரெண்டு
பேரும்
ரொம்ப
க்ளோஸ்ஸா
இருந்தாங்க
.
ரெண்டு
பேரும்
லவ்
பண்றாங்க
போலிருக்கு
.”
என்று
ரகசியமாகச்
சொல்ல
…
ரஞ்சனா
, “
அப்படியா
”
என்றவள்
,
அவள்
பாட்டுக்கு
ஜூஸ்
தயார்
செய்ய
….. “
என்ன
கா
எவ்வளவு
பெரிய
விஷயம்
சொல்லி
இருக்கேன்
,
நீ
அப்படியான்னு
சாதரணமா
கேட்கிற
….”
“
இப்ப
அதுக்கு
என்ன
பண்ண
சொல்ற
சஞ்சனா
?”
“
அத்தைட்ட
சொல்ல
வேண்டாமா
…
அப்ப
தான
அவங்க
உஷாரா
இருப்பாங்க
.”
சஞ்சனா
விளக்க
….
“
ஒன்னும்
தேவை
இல்லை
.
அர்ஜுனே
அத்தைட்ட
சொல்லிப்பான்
.
காதலிக்கிறவங்களுக்கு
வீட்ல
சொல்ல
தெரியாதா
என்ன
?
இங்க
பாரு
நீ
இந்த
விஷயத்தில
தலையிடாதே
,
அது
அவங்க
அம்மா
பையன்
பிரச்சனை
அவங்களே
பார்த்துக்கட்டும்
.
நீ
எதாவது
சொன்னா
….
அப்புறம்
என்
தலை
தான்
உருளும்
.
இந்த
விஷயம்
எங்க
வீட்ல
அத்தைய
தவிர
எல்லோருக்கும்
தெரியும்
.”
ரஞ்சனா
பட்டென்று
சொல்லிவிட்டு
ஜூஸோடு
வெளியே
சென்றாள்
.
ரஞ்சனா
கொண்டு
வந்து
கொடுத்த
ஜூஸசை
இருவரும்
அருந்தி
கொண்டிருந்தபோது
,
அங்கே
சூர்யா
வந்தான்
.
ஆருவிடம்
பேசுவதற்காக
வந்தவன்
,
ஹாலில்
அமர்ந்திருந்த
தினேஷை
பார்த்ததும்
அவனோடு
பேசிக்கொண்டிருந்தான்
.
ரஞ்சனா
திரும்ப
ஜூஸ்
போட
உள்ளே
செல்ல
…
ஆருவும்
வந்து
அவர்களோடு
பேசிக்கொண்டிருந்தாள்
.
சிறிது
நேரத்தில்
மீரா
அங்கு
வர
….
அவளைப்
பார்த்ததும்
“
அண்ணி
….
மீரா
வந்திருக்கா
அவளுக்கும்
ஜூஸ்
.”
ஆரு
குரல்
கொடுக்க
…
ரஞ்சனா
கையில்
மூன்று
க்ளாஸ்
ஜூஸ்
கொண்டு
வந்தாள்
.
“
எதுக்கு
அண்ணி
மூன்னு
க்ளாஸ்
…”
ஆரு
கேட்க
… “
இரு
தெரியும்
.”
என்று
மட்டும்
ரஞ்சனா
சொல்ல
…
அவள்
எதிர்பார்த்தது
போல்
ஐந்து
நிமிடம்
சென்று
அர்ஜுன்
வந்தான்
.
அர்ஜுனை
பார்த்ததும்
எல்லோரும்
சிரிக்க
…
மீரா
தெரியாதது
போல்
ஜூஸ்
குடித்துக்
கொண்டிருந்தாள்
.
அர்ஜுன்
தினேஷை
பார்த்து
வாங்க
என்றவன்
,
சூர்யாவின்
அருகே
அமர
…
ரஞ்சனா
அவனுக்கும்
ஜூஸ்
கொடுத்தாள்
.
“
எப்படி
அண்ணி
நான்
வரேன்னு
தெரியும்
,
ஜூஸ்
எல்லாம்
போட்டு
ரெடியா
வச்சிருக்கீங்க
…
வர
வர
நீங்க
பெரிய
ஆளா
ஆகிட்டு
வரீங்க
அண்ணி
.”
அர்ஜுன்
ரஞ்சனாவை
வார
…
ரஞ்சனா
பதிலுக்கு
, “
உனக்கு
அண்ணியா
இருக்கேனே
அர்ஜுன்
,
இது
கூடவா
தெரியாது
.”
என்றாள்
.
“
அப்படியா
சொல்றீங்க
அண்ணி
,
என்னால
நீங்க
பெரிய
ஆளா
ஆணா
எனக்குச்
சந்தோசம்
”
என்றவன்
,
அப்போது
தான்
மீராவை
பார்ப்பது
போல்
பார்த்து
“
ஹாய்
மீரா
,
உங்களை
நான்
பார்க்கவே
இல்லை
,
எப்படி
இருக்கீங்க
?”
என்று
வேண்டுமென்றே
மீராவை
வம்பு
இழுக்க
…
மீராவுக்குக்
குடித்துக்
கொண்டிருந்த
ஜூஸ்
புரை
ஏறியது
.
மீராவின்
தலையைத்
தட்டிய
ஆரு
, “
இங்க
பாரு
என்னோட
ப்ரண்ட
வம்பு
இழுக்கிற
வேலை
எல்லாம்
வேண்டாம்
.”
அர்ஜுனை
எச்சரிக்க
…
தினேஷே
ஒரு
நிமிடம்
குழம்பிவிட்டான்
.
நாம
இன்னைக்கு
மால்ல
அர்ஜுனையும்
,
மீராவையும்
தான்
பார்த்தோமா
என்று
.
அவன்
முகத்தைப்
பார்த்த
சூர்யா
…
என்ன
ஆச்சு
தினேஷ்
?”
என்று
கேட்க
…
தினேஷ்
அர்ஜுனை
பார்த்துக்
கொண்டே
“
நாங்க
இன்னைக்கு
மாலுக்குப்
போய்
இருந்தோம்
.”
என்று
மொட்டையாகச்
சொல்ல
…
சூர்யாவுக்குப்
புரியவில்லை
…
ஆனால்
அர்ஜுனுக்குப்
புரிந்துவிட்டது
.
அவன்
உடனே
ஒரு
மாலின்
பெயரை
சொல்லி
,
இந்த
மாலா
என்று
கேட்க
….
தினேஷ்
ஆமாம்
என்றான்
.
“
நானும்
,
மீராவும்
கூட
இன்னைக்கு
அங்க
போயிருந்தோம்
.”
என
அர்ஜுன்
சாதாரணமாகச்
சொன்னான்
.
தினேஷ்
மீராவின்
முகத்தைப்
பார்க்க
அவளும்
சாதாரணமாக
இருந்தாள்
.
தினேஷுக்கு
அர்ஜுனோ
,
மீராவோ
தங்கள்
காதலை
யாருக்கும்
மறைக்க
நினைக்கவில்லை
என்று
நன்றாகவே
புரிந்தது
.
அப்போது
சூர்யா
“
டேய்
அர்ஜுன்
,
நான்
பொண்ணு
பார்க்க
வந்த
அன்னைக்கு
,
தினேஷ்
மீராவை
பார்த்திட்டு
,
அவளை
உன்னோட
பொண்டாட்டின்னு
சொன்னார்
.”
என்று
சொல்ல
…
“
அப்படியா
…
இந்தக்
கதை
எப்ப
நடந்துச்சு
?
எனக்குத்
தெரியாதே
…
விளக்கமா
சொல்லு
…”
அர்ஜுன்
கேட்க
…
சூர்யாவும்
சொன்னான்
.
அர்ஜுன்
எழுந்து
சென்று
தினேஷின்
கையைப்
பிடித்துக்
குலுக்கியவன்
, “
நீங்க
பெரிய
ஞானி
சார்
,
பின்னாடி
நடக்கிறதை
முன்னாடியே
சொல்றீங்க
பார்த்தீங்களா
…”
என்றான்
.
“
எதுக்குச்
சார்ன்னு
சொல்ற
அர்ஜுன்
,
சும்மா
தினேஷ்னே
கூப்பிடு
.”
“
சரி
தினேஷ்
,
நீங்க
ரொம்பக்
கிரேட்
.”
அர்ஜுன்
புகழ
…
அங்கே
சூர்யாவும்
,
தினேஷும்
சேர்ந்து
அர்ஜுனை
ஓட்டினர்
.
அவர்கள்
ஒருவரை
ஒருவர்
மாற்றி
,
மாற்றிக்
கிண்டல்
செய்ய
…
அதைப்
பார்த்து
மீரா
,
ஆரு
,
ரஞ்சனா
சிரித்துக்
கொண்டிருந்தனர்
.
சஞ்சனா
மட்டும்
குழப்பத்தில்
இருந்தாள்
.
Advertising
Advertising