Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடல் 23

எந்தன் உடலும் உயிரும் உனக்கே சொந்தம் அடா❤️❤️…!!!!         சுமி அறைக்குள் வந்தவள் இனி தன்னால் யாருக்கும் கஷ்டம் வர கூடாது என்று எண்ணியவள் மாலையில் ஜானு பற்றின தவறான வார்த்தைகள் நந்திக்கு உண்டாகியதை எண்ணி மனம் வருந்தி போனால்… படுக்கையில் அமர்ந்தவள் ” இனி நானோ இல்ல உதயோ சூர்யா வாழ்க்கைக்கு இடையூறா இருக்க கூடாது .அது அவுங்க வாழ்க்கைக்கு நல்லது இல்ல. இனி எப்படி நடக்கப் போகுதோ அது அப்படியே […]

Readmore

தேடல் 22

   சுமி மண்டபத்திற்குள் உள்ளே நுழையும்போது மண மேடையில் நந்தினியும் சூர்யாவும் ஜோடியாக இருந்து மோதிரம் மாற்றிக் கொண்டனர்.. இதனை கண்ட சுமிக்கு இதயமே சுக்குநூறாக உடைந்தது போல் ஆனது. தான் உயிருக்கு மேலாக காதலித்த சூர்யாவிற்கு அவள் கண் முன்னே இன்னொரு பொண்ணுடன் அதுவும் தங்கை என்ன கருதும் நந்தினியுடன் திருமணம் நிச்சயிக்க பட்டுள்ளது… ஜீவா எதர்த்தமாக வெளியே பார்க்க அங்கே சுமி நின்றிருந்ததை கண்டு வேகமாக அவளிடம் வந்து நின்று ” வாங்க மேடம் […]

Readmore

நிலா 2

       யுகி ஆஃபிஸில் இருந்து எதையோ தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தான்..அவனது பீ.ஏ அங்கே வந்து அவனை இரண்டு முறை அழைத்தும் அவன் அசையாமலே இருந்தான்.. அதனால் அவன் தோல் தொட்டு அவள் கூப்பிட .., திடிரென்று அவனது முகம் பயத்தில் வெளறி போய் இருந்தது‌.‌. அதனை கண்ட பிஏ என்ன ஆச்சி சார்..?? என்று கேட்க அப்போது தான் சுயநினைவு வந்தவன் தன் முகத்தில் இருந்த பயத்தை உள்ளடக்கி கொண்டு கோபத்தை அஸ்திறமாக […]

Readmore

சுவாசம் 02

     மருத்துவமனையில் மருத்துவர்கள் எல்லாம் அவளின் உடலில் தேவையான இரத்தத்தை செலுத்துவதற்கான இரத்தத்தை ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர். அவளது இரத்தம் O -ve என்பதால் அந்த நேரத்தில் கிடைக்காம போக இரத்தம் வேண்டி அவளுக்காக ப்ளேட் பாங்கிற்கு கால் செய்தனர்… அதிக இரத்தம் வெளியானதால் இதழினி உயிருக்கு போராடி கொண்டு இருக்க அவளை சேர்த்தவர்கள் மூச்சை பிடித்துகொண்டு நின்றிருந்தனர்.. இதழினியை மருத்துவமனையில் சேர்த்த மாதவி என்போரின் மகனும் O – ve என்பதால் அவனை […]

Readmore

தேடல் 21

  உன்னவன் நான் என்று உன் உணர்வே உணர்த்திடும்…?? அடுத்தநாள் காலை அனைவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது. நந்தினி சூர்யாவின் திருமணத்தை எண்ணி மகிழ்ச்சியில் தத்தளித்தாள். அவளது மகிழ்வை மேலும் வரவேற்க அவளது அப்பு அவளை அழைத்துச் செல்வதற்காக ஊட்டி வந்து கொண்டிருந்தான்… நந்தினி வீட்டின் வாசலையே பார்த்துக் கொண்டு ஜானு குட்டிக்கு ஊட்ட ஜானுவும் நந்தினியை போலவே எட்டி எட்டி பார்ப்பதுமாக இருந்தாள். இதனை கண்ட உதய் அவன் தலையில் அடித்துக் கொண்டு ” இதுங்க […]

Readmore

நினைவுகள்

  உன் உயிரில் கலந்த நான்…!!! இன்று……. உன்னை விட்டு வெகு தூரம் செல்கிறேன்….!!! என் உயிர் இருந்தாலும்?? வாழ்ந்தாலும்??? உன் நினைவுகள் என்னை விட்டு நீங்காது….!!!!

Readmore

தேடல் 20

     உதய் அழைத்த சிறு நிமிடத்திலே கமிஷ்னர் சரவணன் வந்திருந்தான். அவனுடனே ஆதியும் வருகை தந்திருந்தான். இருவரையும் கண்ட உதய் வாங்க சார் என்று உள்ளே அழைத்து வந்தான். சொல்லுங்க மிஸ்டர் உதய் அந்த பொண்ணு பேரு அப்புறம் அவுங்க டிடைல்ஸ் கொடுங்க என்று சரவணன் கேட்க ஆதியோ அங்கிருந்த அனைத்து பெண்களிடமும் கேள்விக் கேட்டுக்கொண்டு இருந்தான்.. உதய் உடனே அவனது மொபைலில் இருந்து அவளது புகைப்படத்தை எடுத்து காட்டி இது தான் அந்த பொண்ணு […]

Readmore

தேடல் 19

  நாட்கள் அதன் பாட்டிற்கு வேகமாக ஓட மும்பையில் இருந்து உதயுடன் அனைவரும் ஒரு வழியாக ஊட்டிக்கு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்த அடுத்த நாளே ஹரி ஹாஸ்டல் சென்றுவிட்டான். நந்தினியும் சுமியும் அந்த ஒருவாரத்தில் இன்னும் நெருக்கமானார்கள். இதையெல்லாம் கண்ட உதய்க்கு ஒரு பக்கம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தாலும் மறுப்பக்கம் கடுப்பாக இருந்தது.. உதய்க்கு ஏதோ அவசரமாக கால் வரவே அதை எடுத்து பேச எஸ்டேட் மேனஜர் தான் அழைத்திருந்தார். சொல்லுங்க மேனஜர் எதுக்கு கால் […]

Readmore

தேடல் 18

  வலியை கொண்டே வாழ்வை அமைந்ததன் காரணம் ஏனோ???…??? அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்த நந்தினி ரெஃபிரஷ் ஆகி விட்டு அந்த காலை கதிரவனை இரசிக்க பால்கனிக்கு சென்றாள்.. ஆனால் அவளது எண்ணம் மனது முழுவதும் அவளவனின் எண்ணமே நிறைந்திருந்தது. அவளது கைகள் தானாக நெற்றியை தொட்டு பார்க்க அந்த நொடி அவளது உடம்பில் மின்சாரம் பாய்வது போல் இருக்க அவளது சிலிர்ப்புற்று அடங்கியது.. நேற்று நடந்தவை எல்லாம் கனவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறவளுக்கு எப்படி […]

Readmore

சுவாசம் 1

  இரவு இரண்டு மணியாக இருக்க அந்த ஊரே அமைதியாக இருந்த நேரத்தில் ஒரு பெண்ணின் கேவல் சத்தம் மட்டும் அந்த ஊரை துளைத்து கொண்டு இருந்தது… அவளது கேவல் சத்தம் யாருக்கும் கேட்காமல் போக அவளது வீட்டின் ஒரு அறையில் வெளிச்சம் கூட வர விடாமல் செய்து அந்த அறையில் ஒரு ஓரத்தில் முடங்கி கிடந்தாள்… நிமிடங்கள் மட்டுமே கடந்து கொண்டு இருக்க அவளது அழுகை நின்றபாடில்லை..அவளது மனம் முழுவதும் பயமே நிறைந்து இருந்தது… அவளது […]

Readmore