Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் விதியம்மா 3

        வெளியே வந்த நாராயணனின் கைபேசி அழைக்க, அதில் சொன்ன விசயத்தை கேட்டு அதிர்ந்து சிலையானான்.   ஜெயராஜ், நாராயணனின் பி. ஏ “சர் சின்ன சார் கிடைச்சிட்டார். கையில கால கொஞ்ச அடி, அவரை ரெஸ்ட் எடுக்க சொன்னா அவர் இப்பவே இந்தியா வரனும்னு சொல்லாறாம். ரொம்ப பிடிவாதமா இருந்ததுனால அவரை நம்ம பசங்க நம்ம விமானத்தில் கூப்பிட்டு வராங்கலாம் அனேகமாக நாளை மார்னிங் இங்க இருப்பார்” என்று கூற   […]

Readmore

உயிரென்பதும் நீயடா உறவென்பதும் நீயடா

  மறுநாள் எப்போதும் போல் பள்ளி வந்த தர்ஷினி அனைவரின் பார்வையும் தன் மேல் படுவதை உணர்ந்தவள் என்ன என்று புரியாமல் விழித்தாள்.   கும்பலாக இருந்த மரணவர்களில் ஒருவன் அவள் கையை இழுத்து “நீ எல்லாருக்கும் நிறைய கம்பெனி கொடுப்பியமே எங்களுக்கும் கொஞ்ச நேரம் தரலாமே” என   “ஏய் கையை விடுடா. ஒரு பொண்ணு கிட்ட இப்படி தான் பெஹவே பண்ணுவியா” என   “மச்சி பொண்ணுடா… பொண்ணாம்  டா” என பக்கத்தில் இருந்தவன் […]

Readmore

உயிரென்பதும் நீயடா உறவென்பதும் நீயடா

  உயிரென்பதும் நீயடா……❤ உறவென்பதும் நீயடா…….❤ சென்னை நகரின் பிரபலமான கல்லூரி,பொறியியல், மருத்துவம்  கலை மற்றும்  அறிவியல் என அனைத்தையும் உள்ளடக்கிய நிறுவனம் jvp இன்ஸ்டிட்யூட். கல்லூரியின் முதல் நாள் என்பதால் பரபரப்பாக இருந்தது. விடுமுறைக்கு பின் சந்திக்கும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பவர் ஒரு பக்கமாக இருக்க, புதிதாக வந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்வது ஒருபுறம் என  சிறப்பாக இருந்தது. அந்த இடத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் பாவாடை தாவணியில் கண்ணில் பயத்தையும் தாண்டி […]

Readmore

காதலின் விதியம்மா 2

    ரம்யா தன் பின்னால் கத்துவது கூட கேட்காமல் வேகமாக அந்த மண்டபத்தை நோக்கி ஓடினால் தேஜஸ்வினி.  அந்த இடத்தை அடைந்ததும் அதுவரை இருந்த கவலை மறைந்து புத்துணர்ச்சி பெற்றது போல் உணர்ந்தாள்.   மண்டபத்தை நோக்கி அடுத்த அடி வைப்பதற்குள் ரம்யா அவளை இழுத்து “பைத்தியம் ஏதாவது பிடிச்சு இருக்கா என்ன…. தைரியமா இருக்கிறவங்க யாருமே இந்த இடத்துக்கு வர மாட்டாங்க நீ சும்மாவே பயப்படுவ இந்த இடத்துக்கு வந்து என்ன பண்ண போற […]

Readmore

உண்மை காதல் மறந்து போகுமா 7

காதல்  7   பெங்களூரு நெடுசாலையில் வேகமாக சென்றது சிவாவின் கார். ஒரு திருப்பத்தில்  திருப்பிய போது எதிர்பாராவிதமாக ஒருவர் காரை நோக்கி ஓடி வர சிவா நிறுத்துதியும் அவரின் மேல் மோதியது. காரில் இருந்து வெளிய வந்து பார்த்தால், பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி கண்ணில் பயத்ததோடு கீழே விழுந்ததால் சிறு காயத்தோடு இருந்தால்.   ‘அக்கா.. காப்பாத்துங்க’, என கன்னடத்தில் கூறினால்.   ‘என்னமா என்ன ஆச்சு’, என அவளும் கன்னடத்தில் பேசிக்கொண்டே […]

Readmore

காதலின் விதியம்மா பகுதி 1

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சை என்று பெயர் வைத்ததால் வயல்கள் மிகுதியாக இருக்கிறதா இல்ல வயல்கள் அதிகம் இருப்பதால் தஞ்சை என்று பெயர் வைக்கப்பட்டதா யாருக்கு தெரியும். விவசாயம் தான் இங்கு பிரதான தொழில். களப்பிரர்களில் ஆரம்பித்து சோழர்கள் பாண்டியர்கள் விஜயநகர பேரரசுகள் மராத்தியர்கள் என பலரும் ஆண்டாலும் தஞ்சை என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது சோழர்கள் தான். மக்களாட்சி நடைமுறையில் இருந்ததாலும் அரச பரம்பரை வாரிசுகள் இன்றும் இந்த நவீன […]

Readmore