Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இனிது இனிது அத்தியாயம் – 3

அத்தியாயம் 3 “கல்லாசல கலாசால.. கலாசால கலாசால. கலாசால கலாசால.. கலாசால கலாசால. கல்லாசல கலாசால.. கலாசால கலாசால. வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான். ஜர்தா பீடா போல என் பேர்தான் மேல்லுவான். கலாசால கலாசால கலாசால கலாசால. கலாசால கலாசால.. கலாசால கலாசால. வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான். ஜர்தா பீடா போல என் பேர்தான் மெல்லுவான். எவனும் ஏராலாமா கோடம்பாக்கம் பஸுனு. இவதான் ராஜநாகம் சீரிடுவான் ஹிச்சுனு. மல்லிகா […]

Readmore

இனிது இனிது அத்தியாயம் 2.2

ஓவியா வீட்டு மொட்டை மாடி,   “பத்து டேங்கர் லாரி ஒன்னா ஏறிருந்தா கூட உடம்பு இம்புட்டு பங்க்ச்சர் ஆகியிருக்காது போல, கொலைகாரப் பாவிங்க பெத்த புள்ளையை அடிக்கிற மாதிரியா அடிக்கிறானுங்க விட்டா பாடை கட்டி அனுப்பிருவாங்க போல… ஷ் எந்த அம்மே டங்குவாரெல்லாம் எங்கப்பன் பழைய ட்ரௌஸர் மாதிரி டர்ன்னு கிழிஞ்சு போச்சே” என மேடி ஓயாமல் வலியில் புலம்பிக் கொண்டே இருக்க,   அதைக் கண்டு எரிச்சலான தான்வி , “கொஞ்ச நேரம் உன் […]

Readmore

இனிது இனிது அத்தியாயம் 2.1

அத்தியாயம் 2     வாரந்தோறும் ஞாயிறு இரவானால் மூன்று குடும்பமும் யாராவது ஒருவரின் வீட்டில் ஒன்றாகக் கூடி உணவுண்டு பொழுதைக் கழிப்பது அவர்கள் வழக்கமாகும். அன்று இரவும் என்றும் போல் மூன்று குடும்பங்களும் ரகுவின் வீட்டின் டைனிங் அறையில் குழுமியிருந்தது.   தாய்மார்கள் அனைவருக்கும் பரிமாற, தந்தைமார்கள் அனைவரும் தங்கள் தொழிலைப் பற்றிப் பேசிக்கொண்டே உணவருந்திக் கொண்டிருக்க, பெரியவர்கள் மூவரும் நாளை கேரளாவில் நடக்கப்போகும் டெண்டர் சம்பந்தமாக அதன் ஏற்பாடுகளைப் பற்றி சில விஷயங்களை உரையாடிக் […]

Readmore

இனிது இனிது அத்தியாயம் 1.2

நம்ம மாதேஷ் கடைக்கு போய்ட்டு வந்து இந்த மூணு குடும்பமும் சமைச்சு சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள இவங்களைப் பத்தி பார்த்துட்டு வந்துடலாம் வாங்க.   ரங்கநாதன்-ஜானகி, ஜெயராம்-ராஜேஸ்வரி , ராஜேந்திரன்-ஜோதிலக்ஷ்மி, இந்த மூன்று தம்பதிகளுக்கு பிறந்தது தான் அந்த ஏழு சனியன்கள் சாரி சாரி ஸ்வரங்கள்.   ரங்கநாதன்,ஜெயராம்,ராஜேந்திரன் மூவரும் ஒரே ஊரில் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த பால்ய சிநேகிதர்கள், பின் ஒன்றாக சென்னை வந்து ஊரிலிருந்த சொற்ப நிலங்களை விற்று விட்டு வந்த பணத்தைக் கொண்டு சிறிதான […]

Readmore

இனிது இனிது அத்தியாயம் 1.1

அத்தியாயம் 1   “சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கு இல்ல??? எதையும் சொதப்பிடாதிங்க டா.. இங்க யாராச்சும் ஒருத்தருக்கு நம்ம மேல சந்தேகம் வந்துட்டா கூட அவ்ளோ தான் மொத்த ப்ளானும் க்ளோஸ்…” என மிகத் தீவிரமான குரலில் தன் அலைபேசியில் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தது அந்த உருவம்.   “ம்ம்ம்” என இந்த உருவத்தின் தீவிரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் மறுபக்கம் மிகவும் அசுவாரசியமாக பதில் வந்து விழ, அதை கண்டுகொள்ளும் நிலையும் […]

Readmore