Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kuviyamudan Oru Kaathal

Kuviyamudan Oru Kaathal 24

  அத்தியாயம் – 24   அன்று மாயா அவளை அறியாமல் தோள் சாய்ந்த தினம், கார்த்திக்கின் மனதின் கல்வெட்டாய் பதிந்தது! அவன்  மனைவி அத்துடன் நிற்கவில்லை. அப்பாடல்களை தன் அலைபேசியிலும் ஏற்றிக் கொண்டே உறங்கப் போனாள். அவள் உறங்கியப் பின்னும் கூட கார்த்திக்கிற்கு தூக்கம் வருவேனா என சண்டித்தனம் செய்தது.   இக்கணம் வரை கார்த்திக் தன் காதலை, மாயாவிடம் காட்டியதே இல்லை. ஒரு எதிர்பார்ப்பில்லாத தெளிந்த நீரோடையாய் ஓடும் அன்பு மட்டும் அவனிடம் இருந்து […]


Kuviyamudan Oru Kaathal 22

  அத்தியாயம் – 22   விநாயகத்தை கண்களால் உள்ளே நிரப்பிக் கொண்டு கார்த்திக் தன் மனதில் குடைந்த கேள்விகளை கேட்டான். “எப்படிடா இங்க வந்தீங்க??”   “உனக்கு தெரியாதா?? மாயா தான் ஃபோன் பண்ணி கூப்பிட்டா… வெள்ளிக்கிழமை ஈவ்னிங் அம்மாக்கு கால் செஞ்சு தனியா இருக்க ஒரு மாதிரி இருக்குன்னு ஒரே அழுகை தான் போல. அவங்களுக்கு பேசிட்டு என்கிட்டயும் போன் பண்ணி கிளம்பி வர சொன்னா. அவ பேசுனதே சரியில்லாம இருந்துச்சு. வரேன்னு சொன்னேன். […]


குவியமுடன் ஒரு காதல் 21

[the_ad id=”6605″]   அத்தியாயம் – 21   கார்த்திக் இரவு ஃபோனில் மருத்துவர் கூறியதை நினைவு கூர்ந்தான். அவரின் வார்த்தைகள் மீண்டும் காதுகளில் ஒலிப்பது போன்று ஒரு பிரம்மை! “உங்க வைப் டீப் டிப்பிரஷன்ல இருக்காங்க, கார்த்திக். மெண்டலா நிறைய பிரச்சனை பேஸ் பண்ணதுனால, ரொம்ப வெக்ஸாகிட்டாங்க. இந்த விஷயம் இப்போ தெரிய வந்ததால, பழைய ஞாபகங்கள் எல்லாம் அவங்களுக்கு வந்துடுச்சு! ரொம்பவே பயந்தும், குழம்பியும் போயிருக்காங்க! அந்த இன்சிடன்ட் நடந்தப்போ அவங்களுக்கு சுயநினைவு இல்லாம […]


Kuviyamudan Oru Kaathal 20

அத்தியாயம் – 20 கார்த்திக்கின் மனதில் எழுந்த பயங்கள் யாவும் வடிவம் பெற்றது போன்று மாயா நடந்துக் கொள்ள, ஒரு நிமிடம் திகைத்து நின்றவன், மறுநிமிடம் அவளிடம் விரைந்தான். “மாயா இங்க பாருடா…. நான் எப்போவுமே அப்படி நினைக்க மாட்டேன்டா! உனக்கு ஒண்ணும் இல்ல…. இந்த விஷயம் தெரியலைனா மட்டும் என்ன பண்ணிருப்ப?? அதே மாதிரி இப்போவும் நினைச்சுக்கோ. முதல்ல இப்படி அழுவறத நிறுத்து….” ஹூஹூம்ம்ம் கார்த்திக்கின் எந்த கூப்பாடலும், மாயாவின் காதுகளில் விழவேயில்லை. அவனிடம் நெருங்கவும் […]