Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Uncategorized

நிறம் தந்த வானவில் 30(2)

அத்தியாயம் 30(2) அந்த பெரிய வீடு முழுவதும் மின்மினிப் பூச்சி அளவிலான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த இரவிலும் ஜெகஜோதியாக சொந்தபந்தங்கள் சூழ திரளாக இருந்தது அந்த பெரிய வீடு. பார்த்ததுமே கல்யாண வீடு என்று சொல்லும் படியாக நடு முற்றதில் அமைக்கப்பட்ட மணமேடையும் அதனை சுற்றிலும் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. நடுகூடத்தில் இருந்து  மேல் தளம் செல்வதற்கான படிக்கட்டும் இருந்தது. மேல் தளத்திற்கு செல்லும் படிகளில் தனது கலடி சத்தம் கேட்க  மேலேறி கொண்டிருந்தான் ஏகலைவன். […]


நிறம் தந்த வானவில் 30(1)

அத்தியாயம் 30 (1) கோவையிலுள்ள   பிரபல ஈ.என்.டி மருத்துவமனையின் காத்திருப்பு அறையில்  அமர்ந்திருந்தனர் கலையும், ஆரியும். ஆம் ஆரியின் குடும்ப மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக தனது செவிகளைப் பரிசோதிக்க வரும் அதே மருத்துவமனைக்கு தான் இன்று கலையுடன் வந்திருந்தாள் ஆரியா ரெங்கநாயகி. காத்திருந்த சில நிமிடங்களிலேயே ஆரியையும், கலையும் மருத்துவரின் அறைக்குள்  அழைக்க இருவரும் உள்ளே நுழைந்தனர். ஆரியைக் கண்டதும் முகம் முழுக்கப் புன்னகையோடு “ஆரியா… வாமா வா… எப்படி இருக்க?…” என்று […]


தேன்மழை – 12 ❤️

தேன்மழை – 12 ❤️ ஹிரித்திக்கிடம் இருந்து வந்த புகைப்படத்தை பார்த்த விக்ரமிற்கு கோபம் தாறுமாறாக பொங்க, விறுவிறுவென பெல்லாவிடம் சென்றான். “மம்மி, இந்த போட்டோவை பாருங்க.” என அவன் அவரிடம் காட்ட, “இதுல என்னடா இருக்கு?” என பெல்லா வினவினார். “மாம், இவனை பார்த்தாலே எனக்கு பிடிக்கலை. எப்ப பார்த்தாலும் இவன் ஜோஸ்லின் பின்னாடியே சுத்திட்டு இருக்கான்.” “டேய்! அவளை பத்தி தெரிஞ்சும் நீ இப்டி பேசுறியே டா? அவ யாரையும் பக்கத்துல சேர்த்துக்க மாட்டா […]


கருப்பு நிலா Episode-7

அத்தியாயம் 7 மாலை நேரம். ரசிகாவும் ஆதிரேயனும் சரண் குடும்பத்தை சந்திக்க கிளம்பினர். ஆதி முன் பக்கம் காரை திறந்தான். அவள் யோசனையுடன் நின்றாள். ரசி, “ஏறு” என்றான். சார், நான் பின்னே அமர்ந்து கொள்கிறேனே? என்றாள். அவளை பார்த்து “சரி” என தலையசைத்து கார் கதவை திறந்தான். அவள் அமர்ந்தும் யோசனையுடன் ஆதியை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் காரை எடுத்தான். என்ன? ஆதி கேட்க, சார் நாம முதல்ல ஸ்கூக்கு போகலாமா? என்று கேட்டாள். […]


கனா-17

“அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. விளக்கம் நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக் கொண்டிருக்கும். எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. அதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும். அதைக் கண்டு அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது.” அதிகாலையில் எப்போதும் போல் வேலையைத் […]


இடைவெளி 23. 2

வழக்கம்போல் பெண்ணின் அந்த அடிகளையும் ஏதோ பதக்கம் குத்துவத்தைப்போலவே வாங்கிக் கொண்டவன் மார்பில் அடிக்க வந்தவளின் கரத்தை சட்டென்று பற்றிக்கொண்டவன், “ஹேய் அங்க மட்டும் அடிக்காதடி உள்ள இருக்க என் கன்னுகுட்டிக்கு வலிச்சிறப்போகுது” என்று தன்னை அடித்த கரங்களுக்கே இதழ்பரிசுகளை வாரி வழங்க… அதில் செக்கர்வானமாய் சிவந்த முகத்தை அவன் மார்போடு அழுத்திக்கொண்டவளோ, “இந்தப்பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. நான்தான் அன்னிக்கு முட்டாள்மாறி ஏதோ சொல்லிட்டா நீயும் உடனே கோச்சிட்டு ஊருக்கு போய்டுவியாடா பொறுக்கி?” என்று சிறுபிள்ளையாய் […]


இடைவெளி 23. 1

தான் வெளிநாடு செல்லவிருப்பதை ஏற்க இயலாமல்தான் அவள் தன்னை காதலிப்பதாய் சொல்லுகிறாள் என்று எண்ணிக்கொண்டவன் காதலை பிச்சையாக ஏற்கமாட்டேன் என்று மீண்டும் அவளைவிட்டுச் செல்லப்போக, “காதலை பிச்சையா ஏற்காட்டி என்ன. கபிவையா ஏத்துக்கோ” என்று வேட்டைக்குப்பாயும் பெண் வேங்கையென அவன்மேல் பாய்ந்து அவனை படுக்கையில் தள்ளியிருந்தவள் ஆடவனின் தடித்த அதரங்களையும் ஆவேசமாகவே சிறை செய்திருந்தாள் சம்யுக்தா. அவள் இப்படிச்செய்வாள் என்று இம்மியும் எதிர்பாராது  நின்றிருந்தவன்மேல் பெண்ணவள் பாய்ந்த வேகத்தில் நிலை தடுமாறியவன் அவளோடு இணைந்தே படுக்கையில் தொம்மென்று […]


இதமாய் ஒரு காதல்-02

அத்தியாயம் 2: நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு அவளை கண்டு கொண்டவன் இதழ்கள் புன்னகையில் தானாக விரிந்தது. அவள் தன்னிலை மறந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு இன்னும் அவன் புன்னகை அதிகமானது. அவளுக்கு எதிர்புறத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்த ரிஷி ” கமான் மொழி நாம இருக்கிற இடம் உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? நீ என்னை எவ்வளவு வேணும்னாலும் ரசிச்சு பார்க்கலாம்.. ஆனா அதுக்கான இடம் இது கிடையாது.. நீ இப்ப கூட ஓகேன்னு […]


தேன்மழை – 11 ❤️

தேன்மழை – 11 ❤️ கோபத்தில் பேனாவை கையில் வளைத்து உடைத்த ஹிரித்திக், ஜோஸ்லின் வருகைக்காக காத்திருந்தான். மதிய உணவு கூட உண்ணவில்லை. குற்ற உணர்வு எங்கோ சென்று மறைந்திருக்க, கோபமே பிரதானமாக தெரிந்தது அவனுக்கு. வெளியே சென்றவள், இரண்டு மணி நேரம் கழித்து வர, விறுவிறுவென அவளின் பின்னோடு சென்றான் ஹிரித்திக். அவன் காலடி தடத்தை உணர்ந்தவள், திரும்பாது நாற்காலியில் அமர்ந்து, ‘உட்கார்’ என்பது போல இருக்கையைக் காட்டினாள். “நான் ஒன்னும் உங்க கூட சிரிச்சு […]


வதனம் -45(எபிலாக்)

“கல்யாணம் நடக்கப் போறது எனக்குய்யா, நீங்க என்னவோ மாப்பிள்ளை மாதிரி நிற்கிறீங்க,இங்க மாப்பிள்ளை நானா நீங்களா?”பிரபு சிலிர்த்துக் கொண்டு நின்றான் பட்டு வேட்டி சட்டையில். “யா ஐம் ஆல்ஸோ மேன்!” என்று வந்து நின்றது வேறு யாரும் அல்ல ஸ்வீகாவிற்கு சற்று நேரத்தில் மணவாளனாகப் போகிறவன். ரூடால்ஃப் மேத்யூ முகம் சிவந்து பளபளவென பட்டுவேட்டியில்,’ நாங்க ஐஸ்கட்டிக்கே டஃப் கொடுப்போம்டா’ என்ற கலரில் வந்து நின்றான். மகிழனின் ரிசர்ச்சிலும் ,அவன் அறிவிலும் ஈர்க்கப்பட்டு,’ அடுத்த ப்ராஜெக்டை இணைந்து […]