J
பெண் புத்தி பின் புத்தி என குத்திட்டு போயிட்டா, என் புருஷன் கொலையே பண்ணினாலும் அதுல நியாயம் இருக்கும்கற நம்பிக்கை வேணாமா பாரதி அடிமைக்குSorry dears... innum reply panala ... seekiram reply panidaren.. already mid night la than kathai elutharen... thukam kana katuthu athan ...
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 24 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
கோபத்தில் செந்தாமரையின் வார்த்தைகள் வரைமுறையின்றி பயணித்துக் கொண்டிருந்தது வெற்றிச்செல்வனுக்கு ஆயாசமாக இருந்தது. “ஸ்டாப் இட் செந்தாமரை. தேர் ஈஸ் எ லிமிட் பார் எனிதிங் அண்ட் எவெரிதிங்…” “கோபப்பட்டு சமாளிக்காதீங்க… எனக்கு நீங்க செய்யறதை எல்லாம் யோசிச்சு பார்க்கவே பயமா இருக்கு? என்ன...tamilnovelwriters.com
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 24 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
வெற்றியோ, மீண்டும் “போ…” என அந்த இடமே அதிரும் படி கத்த நொடிக்கு நொடி ஏறும் அவன் கோபத்தைக் கண்டு வெடவெடத்தவள். அவனின் கைகளில் என்னவாயிற்று என்று ஆராய வேண்டும் என்று மனம் உந்தினாலும், அவனது வார்த்தைகள் அதிக வலியைத் தந்தது. அதோடு தான் இங்கு இருக்க இருக்க அவன் கோபம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால்...tamilnovelwriters.com
Ss, that's what I am also guessingஇந்த கேங் இவங்கப்பா
அந்த கலெக்டர் வெற்றி ரிசப்ஷனில் வந்தவர் எல்லாரும்சேர்ந்து
செய்வதா