மாறன் இப்பவே மாமியாரை முதலாளியாக்கி விட்டான்ராஜன் மிகவும் நல்லவர்தான்.. அதனால்தானே பொண்டாட்டி குழந்தை என தனக்கான வாழ்விருந்தும்.. அமுதாவை சரி செய்ய துடிக்கிறார்.. அதேநேரம் அமுதாவின் கண்ணியம் கெடாமல்.. அமுதா எப்படி தனது தவ வாழ்விலிருந்து மீண்டு வருகிறார்ன்னும் அதற்க்கு நம்ம நாயகன் மாறன் என்ன செய்றார்னும் இனி பார்க்கலாம் டியர்..
தன் காலில் சுயமாக நிற்கவும் அதே சமயம் பிறருக்கு உதவியாகவும் அமுதா இருக்கப் போறாரோ?
சீக்கிரமா அடுத்த லவ்லி அப்டேட் கொடுங்க, கிரிஜா டியர்