Dear friends,
Here is the next episode, padichitu karuthu sollunga, thanks for ur cmnts and likes friends.
காதலால் நெய்திடு.. அத்தியாயம்.. 24 நிலவழகியின் முகம் வெகுவாய் வாடியிருக்க, கலையின் முகத்தில் குறும்பு புன்னகை மிளிர.. ‘என்னம்மா இது.? இப்படி சோர்ந்திருக்க.? எங்கையாவது வம்பு வளர்த்துட்டானா.?” எனப் பதறினார் கலா. ‘அதெல்லாம் இல்லைத்த..” என்க.. ‘வேற என்னம்மா.? ஏன் டல்லா...
tamilnovelwriters.com
மூன்று மாதங்கள் கடந்திருக்க.. மயில்சாமி கலாவிற்கு நிலாவின் மேல் அளவிற்க்கதிகமான அன்பும் பாசமும் பெருகியிருந்தது. ஆன்லைன் வகுப்பென்பதால் தஞ்சையிலேயே தங்கிவிட்டாள் நிலவழகி. கலாவை வீட்டு வேலை செய்யவிடாமல் பார்த்துக்கொண்டதிலேயே செல்வராணிக்கும் நிலவழகி மீது மேலும் பாசம் கூடியது. சாணத்தின்...
tamilnovelwriters.com
அடுத்து இறுதி அத்தியாயம் ஃபிரண்ட்ஸ்