Dear friends,
Here is the next episode, padichitu karuthu sollunga, thank u so much for ur cmnts and likes. ?
Here is the next episode, padichitu karuthu sollunga, thank u so much for ur cmnts and likes. ?
Manam Malarum Oosai 20.1 - Tamil Novels at TamilNovelWriters
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 20 அதிரூபன் அருகிலில்லாதது ஏமாற்றம் என்றாலும் உலகில் அனைத்தும் தன்வசமான நினைவில் பூரித்திருந்தாள் ஆதிரை. ‘பட்டு எப்போ எழுந்துப்பாங்கத்தை.?” என்றாள் கனகாவிடம். திருமணம் முடிந்து மூன்று நாட்களாய் யாரிடமும் சரிவர பேசியிராத ஆதிரை.. தற்போது இயல்பாய்...
tamilnovelwriters.com
Manam Malarum Oosai 20.2 - Tamil Novels at TamilNovelWriters
பத்து நாள் முடிந்திருக்க.. ராதாவும் பாலனும் வந்திருக்க.. கணேசன்.. ‘வா ராதா..” என்றார் சுரத்தில்லாமல். நாளை ப்ரியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் ஆதலால் அனைவர் முகமும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. ‘அண்ணா.. ப்ரியாக்கு கும்பிட நாளைக்கு பட்டுவ அழைச்சிட்டு வாங்க..” என்றார் கெஞ்சலாக...
tamilnovelwriters.com