நன்றிங்க....கருத்து இருந்தாலும் கூட நடைமுறையை கதையோட சொல்லுறஉங்க எழுத்து அபாரம்
நன்றிங்க....கருத்து இருந்தாலும் கூட நடைமுறையை கதையோட சொல்லுறஉங்க எழுத்து அபாரம்
நன்றிங்கArumaiyana pathivu
???
ஜாதி முல்லை பூ வச்சுக்கிட்டா மட்டும் போதாது... இப்படி பாட்டும் பாடலாம்...??
.
நன்றிங்கஅற்புதம்
hey u saththu banam thanksகன்னலோட அடாவடிக் குறும்பு வணங்காவையே மிஞ்சீரும் போல. தண்டலுக்கே விக்கல் வரவச்சிட்டாங்களே. பொண்டாட்டிக்கு பூ வாங்குனது ஒரு குத்தமா? எல்லாரும் வணங்காவ கிண்டல் பண்ணறீங்க. விமலா கிட்ட பேசி தெளிவு பண்ணற இடம் நெஞ்சை அள்ளுது. இப்புடி குடும்பத்துல புரிதலான உறவுகள் கிடைக்க புண்ணியம் பண்ணி இருக்கோனும்.
?தண்டல் சார் சொல்லுவது செம ...பக்குவம் ....நிறைந்த வார்த்தைகள்.
சிறுசுகளின் கிண்டலில் பாவம் அந்த மனுஷன் திண்டாடிப்போனார் ?ஓடி ஒழிய வைத்து விட்டீங்களேப்பா?
சூப்பர்
நன்றிங்க ?உங்க எழுத்து ரொம்ப அருமையா இருக்கு