Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 24.1

Advertisement

யாழி என்ன சொல்ல உன்னிடம் இப்படி ஒரு மாற்றத்தை அதுவும் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை, உன்னுடைய தவறுகளை உணர்ந்து மாயத்திரையும் உடைத்து கொண்டு இந்த நாட்டில் நடக்கும் அனைத்து அநியாயங்களையும் அறியாமையையும் கண்டு நீ கொதிக்கும் போது சொல்ல வார்த்தைகள் வரவில்லை.☺☺☺

உன்னை பற்றி அதியிடம் எதையும் மறைக்காமல் குற்ற உணர்ச்சியுடன் இன்று நீ கூறும்போது உன்னை மிகவும் பிடித்து விட்டது. செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது உன் மேல் மதிப்பு அதிகரித்து விட்டது.

விறுவிறுப்பான பதிவு ?????
மிக்க நன்றிகள் டியர் ❤❤❤❤❤
 
Super update ????
யாழி சூப்பர்... ???
தன்னை தானே self analyse பண்ணி தன்னுடைய தவறுகளை உணர்ந்து அதற்காக வருந்துவது அருமை.... ??? அதியிடம் தன்னுடைய தவறுகளை ஒத்து கொண்டது அவளோட மாற்றத்தை காட்டுது... லிவ் இன் பற்றிய கருத்துகள் அவளோட maturity ஆ காட்டுது... ???
பெருகி வரும் தொழில் நுட்ப வளர்ச்சியால் அதிகரிக்கும் குற்றங்களும் அதில் சுலபமாக வீழ்ந்து விடும் இளைய சமூகத்தின் அறியாமையும் பயம் கொள்ள வைக்கிறது.... லிவ் இன் குறித்த கருத்துகள் அருமை... excellent writing jii....???
நன்றி நன்றி மிக்க நன்றிகள் டியர் ????
 
Top