Hai friends...
Here is the next update... do read and share ur thoughts ❤
Here is the next update... do read and share ur thoughts ❤
ராகம் – 24.1 - Tamil Novels at TamilNovelWriters
“பொறுப்பானவளா..?? நானா…??” என்று இத்தோடு நூறு முறைக்கு மேல் தன்னை தானே கேட்டு கொண்டிருந்திருப்பாள் யாழி.., சத்தியமாக அவளாலேயே இதை நம்ப முடியவில்லை… பின்னே அன்று தாயிடம் ‘திருமணம்’ என்றால் என்னவென்று கேட்டதற்கு அவர் கூட பொறுப்பு என்றாரே தவிர அதை பற்றிய விளக்கம் கொடுக்கவிலையே அப்படி இருந்தும் அவள்...
tamilnovelwriters.com