விமர்சனங்கள் வழங்கும் அனைவருக்கும் நன்றி...
நிறம் தந்த வானவில் 14 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 14 ஆரிக்குக் காது கேட்கவில்லை, அவளுக்கு அப்பா, அம்மாயென எவரும் இல்லை. தனிமையில் தான் இருக்கிறாள் என்ற செய்தி அனைத்தும் பின்னுக்குச் சென்று தற்போது அந்த கல்யாணமான காட்டேறியுடன் காரில் சென்றது தான் முன்னால் வந்து நின்றது கலைக்கு. ஏனோ உடலெல்லாம் பற்றி எரிந்தது. அந்த எரிச்சலே பெரும்...
tamilnovelwriters.com